இந்தியா

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றுவது எப்படி?

ஒருவர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, எதிர்பாராத காரணத்தால் அந்த டிக்கெட்டை பயன்படுத்த முடியாமல் போகும் சூழ்நிலையில் அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல், எந்தவித பணம் பிடித்தம் இன்றி மற்றவருக்கு மாற்றுவது எப்படி என்பது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அத்வானியை அவமதித்தாரா மோடி?

நேற்று திரிபுராவில் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானியை அவமதித்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

விஜய் மல்லையா, நிரவ் மோடியை விட அதிகம் பெயர் வாங்க வேண்டும்: சீக்ரெட்டை உளறிய கார்த்தி சிதம்பரம்

விஜய் மல்லையா, நிரவ் மோடியை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட வேண்டும் என்று ஒரு வெறி இருந்தது என்னிடம்!

கார்த்திக் சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 3 நாள் விசாரணைக்காவல் முடிந்து 4வது முறையாக இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்....

திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் வழிபட்டு முதல்வராகப் பதவி ஏற்ற பிப்லப்

சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகத் திகழ்வது திரிபுரசுந்தரி அம்மன் கோயில். இத்தகு புராதனப் பெருமை வாய்ந்த திரிபுராவின் மாதர்பாரியில் உள்ள

திரிபுரா முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்பு: அத்வானி, மோடி பங்கேற்பு

பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதற்குக் காரணமாக, அண்மையில் நடைபெற்ற வன்முறைகளைக் குறிப்பிட்டது.
- 2026

நான் பாஜகவிற்கும் இந்துக்களுக்கும் எதிரானவன் அல்ல: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். அதேபோல் பாஜக தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்...

மாணிக் சர்க்காரை புகழ்ந்து தள்ளிய பாஜக.,வின் ராம் மாதவ்! ஏன் தெரியுமா?

முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள பிப்லப் குமார் தேவும், ராம் மாதவும் நேற்று சிபிஎம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே மாணிக் சர்க்காரைக் கண்டு, அவரிடம் பதவியேற்பு விழாவுக்கான

அமைச்சரவையில் இருந்து வெளியேறி… கூட்டணியில் தொடர்ந்து… இது தெலுங்குதேச அரசியல்!

தெலுங்குதேசம் கட்சி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருமா தொடராதா என்பதாகத்தான் இருந்தது. அதற்கு முடிவு சொல்லும் வகையில், கூட்டணியில் தொடர்கிறோம், ஆனால்

மொழி வெறி அடுத்து தனிக் கொடி; தேசிய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் கர்நாடகம்!

இதை வைத்து கன்னடர்களிடம் பாஜக.,வுக்கு எதிரான மொழி வெறி பிரசாரத்தை மேற்கொள்ள சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள்

விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.

ஹதியா திருமணம் செல்லும்: கேரள ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஷாகின் ஜெகான் என்ற முஸ்லீமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு முன் அவர் இஸ்லாம் மதத்திற்கு...
- 2026

Recent articles