இந்தியா

தில்லி நீதிமன்றத்தை அணுக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில், அவர் உயர் நீதி மன்றத்தை அணுகலாம் என்று கூறி வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.

சிலை அரசியல்: திரிபுராவில் தேள் கொட்டியது; கேரளத்தில் நெறி கட்டியது!

அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் அடையாளமான லெனின் சிலையை தொண்டர்கள் சிலர் அப்புறப் படுத்தியுள்ளனர்.

கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறும் தெலுங்கு தேசம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற தெலுங்கு தேச கட்சி, தற்போது கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து...

லஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிபதியை கத்தியால் குத்தினாராம்: கைதானவரின் வாக்குமூலம்!

அதிகாரிகள் லஞ்சம் கேட்டு, அது குறித்து புகார்கள் பல அளித்தும் நீதிபதி விச்வநாத ஷெட்டி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோபத்தில் அவரைக் கத்தியால்

பெங்களூரில் பயங்கரம்! லோக் ஆயுக்த நீதிபதிக்கு கத்திக் குத்து! ஒருவர் கைது!

இருப்பினும், இன்று இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கர்நாடக அரசியலில் வாத பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

சிலைப் போர்: முகர்ஜி சிலையை சேதப் படுத்திய 7 பேரும் மாணவர்கள்!

ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை பதிலாகாது என்று கூறியுள்ளார் மாநில அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையை அரசு சீரமைக்கும்
- 2026

நீட் தேர்வு எழுத ஆதார் கட்டாயமில்லை!

பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டையை வைத்து தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு அது உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் தொடங்கிய சிலை உடைப்பு விவகாரம்: உ.பி.யில் மர்ம நபர்களால் அபேத்கர் சிலை சேதம்!

திரிபுராவில் தொடங்கி, தொடர்ந்து பரவி வரும் சிலை உடைப்பு கலாசாரத்தின் ஒரு பகுதியாக, மர்ம நபர்களால் அம்பேத்கார் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க நான் சொல்லவில்லை; சித்தராமையா

பிரச்னை பெரிதான நிலையில், தன்னை விடுவித்துக் கொள்ளும் விதமாக, சத்யநாராயணா ஏன் முதல்வரை மாட்டி விட்டார். முதல்வர் சித்தராமையா முதலில் ஏன் மௌனம் காத்தார்

ஆதார் எண் இணைப்பு; கால அவகாசம் நீட்டிக்கப் படும்?

எனவே ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதல் டி20 போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 174...

திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைப்பு!

பெரும் சலசலப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு சிலை உடைக்கப் பட்டுள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles