இந்தியா

உலகம் முழுதும் அழிந்தாலும் கேரளாவில் உள்ளது; திரிபுரா மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது! : மோடி

மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எம்.பி.,க்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மோடி பேசியுள்ளார்.

திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேவ்

திரிபுரா சட்டப் பேரவை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக பிப்லப் குமார் தேவ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

சிபிஐ கோரியபடி, மேலும் 3 நாட்கள் அவருக்கு சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- மெக்ராத்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.இதனால் அவர் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடிப்பார் என்று...

பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும்: சுப.வீரபாண்டியன் ஆவேசம்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று காலை திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து குறிப்பிடும்போது, 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இன்று திரிபூராவில்...

வீழ்ந்த கம்யூனிசத்தின் அடையாளம்; திரிபுராவில் அகற்றப்பட்ட லெனின் சிலை!

இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது .
- 2026

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: முடங்கிய மாநிலங்களவை; முடக்கிய அதிமுக.,!

இரு தினங்களுக்கு முன்னர், திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்துக்காக தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்

தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளது வடகிழக்கு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்த மக்கள் அளித்த வெற்றி நாடு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறது

இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை: சொல்லிக் கொடுத்தபடி ‘கள்ள மௌனம்’ காத்த கார்த்தி !

இருப்பினும், சிபிஐ நீதிமன்றம் கொடுத்த 5 நாள் அவகாசத்துக்குள் கார்த்தியிடம் என்ன விசாரிக்க முடியும் என்று கையைப் பிசைகின்றனர் அதிகாரிகள்.

தகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. கேரளத்தில் பாஜக., மாதந்தோறும் கம்யூனிஸ்ட்களின் வன்முறைக்கு தங்கள் கட்சித் தொண்டர்களை பறிகொடுத்து வருகிறது.

நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி; கனவை நனவாக்க சந்திரபாபுவுடன் சமரசம் மேற்கொள்ளும் அமித் ஷா

இதை அடுத்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மாநிலமான தமிழகத்தில்தான் வங்கி மோசடி மிக அதிகம்!

குறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு
- 2026

Recent articles