இந்தியா

நானே ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்!

புது தில்லி:ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா...

உயர்கிறது திருப்பதி லட்டு விலை!

திருப்பதி: திருப்பதிப் பெருமாளின் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஒவ்வொருநாளும்...

கர்நாடக பெண்கள் கொடுத்த யோசனையை நினைத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.  Times குழுவினரின் ‘விஜய் கர்னாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ்...

மத்திய அரசின் 66-A சட்டம் செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு - 66( ஏ ) செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்...

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை!

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் 70 லட்சத்து 52ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது....

17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு!

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய...
- 2026

ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!

*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகளை மூர்ஷிதாபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...

அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே அதிகாரிகளை சந்தித்தார்; ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: முதல்வர்

மதுரை: அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.மேலும் சசிகலா...

தமிழகத்தில் இருப்பதில் பெருமை: ஆளுநர் புரோஹித்

சென்னை: யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். மேலும்  தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

​2017ம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு

​17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் மீண்டும் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.​உலக அழகியாக ஹரியானாவை சேர்ந்த மனுஷி ஷில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுஷி ஷில்லார் என்ற பெண் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 1997ஆம்...

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திரமான செய்தியே துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 125கோடி இந்தியர்களின் திறன், பலம் மற்றும் படைப்பாற்றலை...

கைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..! அதான் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில்...
- 2026

Recent articles