இந்தியா

ஹெல்மெட் போடாமல் கிரீடத்துடன் சென்ற ராவணனுக்கு அபராதம்!

புதுதில்லி:தில்லியில் ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.புதுதில்லி, செங்கோட்டையில் ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் ராம்...

கேரளாவிலேயே இனி கிடைத்துவிடும் ‘ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ்’!

திருவனந்தபுரம்: ஷார்ஜாவில் பயன்படுத்தும் டிரைவிங் லைசன்ஸ் இனி கேரளத்திலேயே பெற்று விடலாம். அதற்கான ஏற்பாடு விரைவில் துவங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அரசுமுறை பயணமாக கடந்த...

ஆதார் அட்டை இல்லை என்றதால் மாணவரை அடித்த ஆசிரியர்

மும்பையில் ஆதார் அட்டை இல்லை என்றதற்காக 10ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்துள்ளார். அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.மும்பை, கட்கோபாரில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலிஷ் ஹை ஸ்கூலில், தன்னிடம் ஆதார்...

அடையாள அட்டை கேட்ட நடத்துனரை அடியாளாய் மாறி ‘கும்மிய’ பெண் போலீஸ்!

ஐதராபாத்: அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண் போலீஸ் ஒருவரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார் பெண் நடத்துனர். ஆனால் அவரை சரமாரியாக தாக்கினார் போலீஸ் பெண். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக...

பாஜக எம்.எல்.ஏ., மனசு வைத்ததால் இப்போதான் மின்சாரம் பஸ் வசதி கிடைச்சிருக்கு இந்த கிராமத்துக்கு!

மும்பை:நம் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின், சுமார் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்துக்கு, பாஜக., எம்.எல்.ஏ., உதவியால் மின்சாரம், பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம்...

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புது தில்லி:தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராக...
- 2026

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை: மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். ரயில் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் 4 ரயில்கள் வந்தன என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன்...

பேக் அடித்த பொருளாதார புலியின் மகன்

இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது.தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில்...

பொத்தேரி ரயில் நிலையத்தில் கொலையான பெண்: இளைஞர் கைது

பெண் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரி ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த பெண் சபீதா (30) கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக்...

ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா ? – பிரதாப் ரெட்டி பதில் அளிக்க மறுப்பு

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைகளுக்கும் தயாராக உள்ளோம் என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது...

இது கேரள மாணவர்கள் கொண்டாடிய பஸ் டே

சென்னையில், 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது வாடிக்கை.'ஒங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையப்பா...'' னு சொல்கிற மாதிரி, பஸ் தினத்தில் மோதல் ஏற்பட்டால், தாங்கள் அலங்கரித்த பேருந்தை சேதப்படுத்தவும் செய்வார்கள்.பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும்...

கர்நாடக மாணவரின் உயிரை பறித்த ‘செல்பி’ மோகம்

கர்நாடகாவில், என்.சி.சி., பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள், சக மாணவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிர் இழந்ததை சிறிது கூட கவனிக்காமல், ' செல்பி' எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக...
- 2026

Recent articles