இந்தியா

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட...

சீன தூதரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் நடத்திய நாடகம்; துரோக அரசியலால் மக்கள் கொதிப்பு!

புது தில்லி:அண்டை நாடான சீனா, சண்டை போடும் முன்னேற்பாடுகளுடன் நம் நாட்டின் எல்லையில் வாலாட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், சீன தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்ததும், அதனை ரகசியமாக்க முயன்று...

ஜிஎஸ்டி தாக்கம்: திருப்பதி தேவஸ்தான விடுதிக் கட்டணம் உயர்ந்தது

திருப்பதி:ஜிஎஸ்டி., வரி விதிப்பினை அடுத்து, திருப்பதி தேவஸ்தானத்தின் பயணிகள் தங்கும் விடுதிக் கட்டணம், திருமண மண்டபத்துக்கு உரிய கட்டணம், கோவிலில் விற்கப்படும் தங்க டாலர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.ஜிஎஸ்டியில், ரூ.1000 முதல் ரூ.2000...

ஆமதாபாத் எப்போது பாரம்பரிய நகராகும் தெரியுமா?: சு.சுவாமி பதில்!

யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான...

புராதன நகரம் ஆகிறது ஆமதாபாத்: யுனெஸ்கோ அறிவிப்பு

யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை ஆமதாபாத் பெறுகிறது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான...

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம்: கட்சியில் இருந்து பாஜக., பிரமுகர் நீக்கம்

மும்பை:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக., பிரமுகர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ரவீந்திர பவாந்தாடே (48)....
- 2026

மேற்கு வங்கத்தில் மத வன்முறை: பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு எங்கே?

இந்நிலையில் அப்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் குறித்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஒருவரை கீழே தள்ளி கல்லைக் காலில் போட்டு கொடூரச் செயலில் ஈடுபடும் ஒருவர் குறித்த வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது.

இஸ்லாமியர்-இந்து பெண் இணைந்து தங்க ஹோட்டலில் ரூம் தர மறுப்பு!

பெங்களூர்: வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடிக்கு தங்கும் விடுதியில் அறை ஒதுக்க மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் இந்து முஸ்லிம் மதங்களைச் சார்ந்து  பெயர் கேட்டதன் அடிப்படையில் மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.கேரளாவைச் சேர்ந்தவர்கள்...

நாடே எதிர்பார்க்கும் 2ஜி ஊழல் விவகாரத்தில் ஆகஸ்டில் தீர்ப்பு!

கடந்த 2007ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2

இஸ்ரேல் பாரதப் பிரதமர் வருகைக்கு 70 ஆண்டுகள் காத்திருந்தது: நெதன்யாஹு பெருமிதம்

மோடி, டேன்சிகர் பூ பண்ணை, யெட் வாஷம் ஹோலோகாஸ்ட் நினைவிடம், தியோடர் ஹெர்சல் நினைவகம் இடங்களுக்குச் சென்றார். இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ள மோடி, ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

பட்டயக் கணக்காளர் கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த மோடியின் முழுமையான உரை

வாருங்கள் நாம் பயணிப்போம், தேசத்தின் சாமான்ய மக்களை நேர்மையின் கொண்டாட்டத்தோடு இணைப்போம் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்து நன்றி கூறி விடைபெறுகிறேன். மிக்க நன்றி நண்பர்களே, மிக்க நன்றி.

கர்ணனுக்கு தண்டனை உறுதி: அனுபவித்தே ஆகவேண்டும்!

புது தில்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன். அவர் தற்போது கோல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்ணன் சார்பில் ஜாமீன் கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட 6...
- 2026

Recent articles