இந்தியா

மோடி தத்தெடுத்த மூன்று கிராமங்கள்: வளர்ச்சிப் பணி அபாரம்!

வாராணசி :பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி தொகுதியில் உள்ள காக்ராஹியா தொகுதியை இம்முறை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி தத்தெடுத்துள்ள கிராமங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனை உபி., முதல்வர் யோகி...

ஏய்க்கும் ஒரு சிலரால் தேசத்தின் வளர்ச்சி பாதிப்பு: மோடி பேச்சு

புது தில்லி:ஜிஎஸ்டி வரிவிதிப்பு சனிக்கிழமை இன்று நாடு முழுவதும் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விளக்குவதற்காக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், தில்லியில் ஐ.சி.ஏ.ஐ.கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு...

ஜூலை-1 முதல் ஜிஎஸ்டி: வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக வெள்ளிக் கிழமை இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தின்

அத்துமீறும் சீனாவுக்கு பதிலடி: எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு

புதுதில்லி:சீனாவுக்கும் பூடானுக்கும் ஏற்கெனவே பிரச்னையில் இருந்துவரும் எல்லைப் பகுதியில் சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மும்முனைச் சந்திப்பில் உள்ளது...

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்

நாகர்கோயில்:கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.கேரள மாநிலம் அருவிக்கரை...

ரூ.1 கோடி கமிஷன் பெற்று ஏமாற்றிய வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

பெங்களூரு:கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 1 கோடி கமிஷனாகப் பெற்று ஏமாற்றிய வழக்கில், நகைச்சுவை நடிகர் 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை பெங்களூரு போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.நகைச்சுவை நடிகர், 'பவர்...
- 2026

குட்கா விற்க லஞ்சம்: விஜயபாஸ்கருக்கு வேட்டு?

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிறப்புறுப்பில் லத்தியை செலுத்தி சித்திரவதை: உயிரிழந்த பெண் கைதி!

அவருடன் சிறையில் இருக்கும் சில கைதிகளின் சாட்சியப்படி, மஞ்சுலாவை அந்த சிறை காவலர் ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

ஹெச்1 பி விசா குறித்த பேச்சில்லை: வெளியுறவுச் செயலர் விளக்கம்

புது தில்லி:அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாரதப் பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தையின் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெச் 1 பி விசா குறித்து ஆலோசனை எதுவும் நடத்தப் பட வில்லை என்று...

அடுத்த இலக்கு இந்திய அதிகாரிகள்: அல் காய்தா பயங்கரவாதிகள் கொக்கரிப்பு

காஷ்மீர் சகோதரர்களைக் கொன்ற இந்திய ராணுவ அதிகாரிகளைப் பழி வாங்குவோம்; எங்கள் அடுத்த இலக்கு அவர்கள்தான் என்று அல் காய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பான ஆவணம் ஒன்றை அல் கொய்தா வெளியிட்டுள்ளது. அதில்,...

அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால்?

 புது தில்லி: 15ஆவது அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 1931ல் பிறந்தவர் இவர். சென்னை பார் கவுன்சிலில் 25 வருட அனுபவம் பெற்றவர். சென்னையில் இருந்து தில்லிக்கு பின்னர் சென்றார்.

திருமதி மோடியைத் தேடிய அதிகாரிகள்! அமெரிக்க சுவாரஸ்யம்!

அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. இது குறித்து, இணையத்தில் புதிய பரபரப்பாக, இந்த சுவாரஸ்ய நிகழ்வு வேகமாகப் பரவி வருகிறது.
- 2026

Recent articles