இந்தியா

குஜராத் அரசின் 120 கணினிகள் ரான்சம்வேர் வைரசால் செயலிழப்பு

ஆட்சியர் அலுவலக பணிகளும் முடக்கிவைக்கப்பட்டது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட ஆட்சியர் அலோக் பாண்டே கூறியுள்ளார்.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய இணையவழி

பிரதமர் போட்டியில் நான் இல்லை: அதற்கான திறமையும் எனக்கில்லை: நிதிஷ் குமார் பளிச் பதில்

நான் போட்டியிடப் போவதாக பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. பிரதமர் ஆகும் திறமை எனக்கு இல்லை. மோடிக்கு

பாபரும் அக்பரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்எ ன்று உ.பி. முதல்வர் யோகி...

துல்லிய தாக்குதலில் தேறிய தேஜாஸ்!

புது தில்லி:முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இலகு ரக 'தேஜாஸ்' சோதனையில் தேர்ச்சி அடைந்துள்ளது. கண்காணாத இடத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக விண்ணில் பாயும் ஏவுகணை மூலம் வீழ்த்துயுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் சோதனை...

தென்மேற்கு பருவ மழை விரைவில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி:தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை...

ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

ஹெரால்டு வழக்கு விவகாரத்தில்சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங்...
- 2026

மோடியை மோசமாக சித்திரிக்கும் கூகுள் மீது உ.பி. போலீஸார் வழக்கு!

லக்னோ: பிரதமர் மோடி குறித்து அவதூறு வெளியிட்டதாக ‘கூகுள்’ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.உலகின் முதல்நிலை இணைய தேடுபொறியான ‘கூகுளில்’ கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர...

மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி

இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் இந்திய எல்லையான அர்னியா பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

நீதிபதி கர்ணன் கடந்து வந்த பாதை

ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்: 8 ஆண்டுகால நீதிபதி பயணத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கர்ணன்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்: தமிழில் டிவிட்டிய மோடி

தமிழில் பதிவிட்டுள்ள மோடி இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பேன் என்று டுவிட்டியுள்ளார்.

ஆதார் எண் – பான் எண் இணைப்பு: வருமான வரித்துறை அறிமுகப் படுத்தியது

ஆதார் எண்ணையும் – பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.வருமான வரித்துறை  https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான்...

சோதனை முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட்

1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
- 2026

Recent articles