இந்தியா

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி:மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த...

எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்

புது தில்லி:இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்

இந்த வழக்கினை, 2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு?

ஓ.பன்னீர்செல்வம் தில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு?

நினைவிடம் வேண்டாம்; நினைவாக மரங்களை நடுங்கள்: அனில் மாதவ் தவே உருக்கம்!

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவர் தனது நினைவாக மரங்களை நடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ரஜினியிடம் என்ன இருக்கிறது? அவர் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? : கட்ஜு

ரஜினியிடம் என்ன இருக்கிறது; அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிக்...
- 2026

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: அரசு முறை துக்கம் அனுசரிப்பு

புது தில்லி:மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அணில் மாதவ் தவே இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்...

மோடியின் 3 ஆண்டு கால சாதனை திட்டங்கள்

புது தில்லி: பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரின் சாதனை திட்டங்களைப் பட்டியலிட்டு பாஜகவினரும், அவர் என்ன சாதனை செய்தார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும் முன் வைத்து...

அரசின் நெட்வொர்க்கையே பயன்படுத்துக: அலுவலகங்களுக்கு குஜராத் அரசு வலியுறுத்தல்

பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி பாதுகாப்புகளில் பொதுமக்கள் தங்கள் கணினிகளில் ஏதாவது இணையதள ஊடுருவல்கள் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

ஓடும் ரயிலில் தகராறு: மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவன் கைது

விஜயவாடா:ஆந்திராவில் ஓடும் ரயிலில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரத்தில் மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தனது...

முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, பெண்கள் நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன....

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.
- 2026

Recent articles