இந்தியா

பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை திடீர் ரத்து

சென்னை: இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. பிரணாப் முகர்ஜி வரும் 24ஆம் தேதி காஞ்சீபுரம் செல்வதாக இருந்தது. வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று...

அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: இன்று விசாரணை

புது தில்லி:அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான, அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு விசாரணை,...

15 வருடம் சுதந்திரமா இருந்தாச்சு; இனி சிறைக்குச் செல்லலாம்: கிரிமினல்களுக்கு யோகி ஆதித்யநாத் பதில்

லக்னௌ: 15 வருசமா சுதந்திரமாக இருந்துவிட்டீர்கள், இனி சிறைக்குச் செல்லத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ஞாயிற்றுக்...

ரஜினி முடிவு அவர் கையில்; நல்லவர்களை பாஜக.,வுக்கு வரவேற்கிறோம்: அமித் ஷா

புது தில்லி:பாஜக., இன்னும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று கூறிய அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை ஆளும் தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கலாம் என்ற சிவசேனாவின்...

காவிரிப் பிரச்னை நிலை இங்கும் வந்துவிடக் கூடாது : சந்திரபாபு நாயுடு கவலை

திருப்பதி:காவிரி நதிநீர் பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது, அந்நிலை இங்கும் வந்துவிடக் கூடாது என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்...

பாலியல் தொல்லை தந்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்த இளம்பெண்: கேரளத்தில் பரபரப்பு

 கொல்லம்: கடந்த ஏழெட்டு அண்டுகளாக பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை 21 வயது இளம்பெண் ஒருவர் அறுத்துவீசினார். இந்தச் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பன்மனா...
- 2026

தேர்தல் தேதியை முடிவு செய்ய லஞ்சம்! : டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு

தேர்தல் தேதியை முடிவு செய்ய லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி...

பிரதமர் மோடியைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்: காரணப் பட்டியல் பெரிசு!

புது தில்லி:பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம். அவர் மோடியை சந்திப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்துக்...

நீதிபதி கர்ணனைக் கைது செய்யத் தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய தடை ஏதும்...

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்

ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், அதிமுக.,வுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர்...

ஆந்திராவில் ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 58 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராஜமுந்திரி மாவட்டத்தில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,112 டிகிரியும், சித்தூரில் 109 டிகிரியும், திருப்பதியில் 111 டிகிரியும் பதிவாகி இருந்தது. இருப்பினும், ஒரு சில உள்மாவட்ட கிராமங்களில் சூறைச் காற்றுடன் கனமழை பெய்தது.
- 2026

Recent articles