இந்தியா

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புது தில்லி:ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...

டி.டி.வி. தினகரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை: வரவேற்க கட்சியினர் மும்முரம்!

புதுதில்லி:தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய தில்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் இன்று வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரட்டை இலை...

பசுவை தேசிய விலங்காக அறிவியுங்கள்: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி

ஜெய்ப்பூர்:பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.ராஜஸ்தானில் பசுக்களை பராமரிப்பதற்கு மாநில அரசு நடத்தி வரும் பாதுகாப்பு மையம்...

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை சென்ற தமிழக பெண் பக்தர் மரணம்

ஜம்மு:வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற இடத்தில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோவில்....

கோவாவில் பிளாஸ்டிக் பை தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

பனாஜி:கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம்...

ஆக்கபூர்வ விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி

சென்னை:வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆரோக்கியமான விமர்சனம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று கூறினார்.அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் : (மனதின் குரல் – 28.5.17)எனதருமை நாட்டு...
- 2026

கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம்: ராகுல் கண்டனம்

புது தில்லி:கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம் செய்த காங்கிரஸ்காரர்களுக்கு ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத்...

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை எதிரொலி: காஷ்மீரில் பதற்றம்; கடையடைப்பு

 ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற இரு வேறு துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸர் பாட் உயிரிழந்தார்.சப்ஸர் பாட்...

மருந்து கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்: கேஜ்ரிவால் மீது புதிய புகார்

புது தில்லி:தில்லி மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர், தில்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்களை பகிரங்கமாகக் கூறினார். இதனால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்....

நாட்டின் நீளமான பாலம் திறப்பு: வல்லரசுக் கனவு வடகிழக்கில் இருந்து தொடங்கட்டும் என மோடி பேச்சு!

கௌஹாத்தி:வடகிழக்கு மாநிலங்களான அசாமின் தின்சுகியா மாவட்டத்துக்கு உட்பட்ட சாதியா நகருக்கும், அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கும் இடையே, பிரம்மபுத்திராவின் கிளைநதியான லோஹித் நதியில் நாட்டின் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும்...

மாடுகளை பலியிட தடை; இறைச்சிக்காக விற்கவும் தடை: மத்திய அரசின் அசத்தல் விதிமுறைகள் முழு விவரம் இதோ!

புது தில்லி:மிருகவதைக்கு எதிராக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நோக்கில் மாடுகளை விற்கக்...

அயோத்தி வழக்கு: மே 30ல் அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

புது தில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற...
- 2026

Recent articles