இந்தியா

அயோத்தி வழக்கு: மே 30ல் அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

புது தில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற...

காரை மறித்து 4 பெண்கள் ஒரு கும்பலால் பலாத்காரம்: தடுக்க முயன்றவர் படுகொலை

உ.பி.யில் உள்ள புலந்த்சாஹர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அக்...

பாகிஸ்தான் ஒரு ‘மரணக் கிணறு’: உஸ்மா

புது தில்லி:பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று வர்ணித்துள்ளார், பாகிஸ்தானில் இருந்து நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி இந்தியா மீண்ட பெண் உஸ்மா.பாகிஸ்தானுக்குச் செல்வது சுலபம், ஆனால் அங்கிருந்து திரும்புவது மிகக்...

துப்பாக்கி முனையில் பாகிஸ்தானில் திருமணம்: ரண வேதனையில் இந்தியா திரும்பிய பெண் சுஷ்மாவுக்கு நன்றி!

புது தில்லி: துப்பாக்கி முனையில் பாகிஸ்தானியருடன் திருமணம் நடைபெற்ற இந்தியப் பெண், தான் ரண வேதனை அனுபவித்த பின்னர் இந்தியா திரும்ப பெரும் உதவிகளைச் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.தில்லியைச்...

மகாராஷ்டிர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் பட்நவிஸ்

மும்பை:மகாராஷ்டிர முதல்வர் பட்நவீஸ் மற்றும் அதிகாரிகள் குழு சென்ற ஹெலிகாப்டர், இன்று காலை லாத்தூர் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் அவசரமாகத் தரையிறங்கும் போது மோதி நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்...

போருக்கு தயாராகிறது பாகிஸ்தான்: எல்லையில் விமானங்கள் நிறுத்தம்!

புது தில்லி:போருக்கு தயாராகும் பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள், வீரர்களை குவித்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் நிலைகளை இந்திய ராணுவம் நேற்று தாக்கி அழித்த வீடியோக்கள் வெளியான நிலையில், எல்லைப் பகுதியில்...
- 2026

பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி மனு கொடுத்தார்!

புது தில்லி:தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,குடி மராமத்து பணிக்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.இலங்கை சிறையில்...

சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

சென்னை:தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி...

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுதில்லி :'ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா...

பாகிஸ்தான் நிலைகளைக் குறிவைத்து எல்லையில் ராணுவம் தாக்குதல்

Indian Army strikes Pakistan posts in Nowshera in punitive fire புது தில்லி:எல்லையில் உள்ள பாகிஸ்தான் நிலைகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. பங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக இந்தத்...

உ.பி.யில் தாய் மதம் திரும்பிய 22 முஸ்லிம்கள்

ஃபைஸாபாத்:உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபைஸாபாத் நகரில் நேற்று 22 முஸ்லிம்கள் 'கர் வாப்ஸி' மூலம் தாய் மதம் திரும்பினர். குழந்தைகள், பெண்கள் உட்பட அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 முஸ்லிம்கள்...

அஸாமில் காணாமல் போன விமானம்: 2 பேர் நிலை?

புது தில்லி: இந்திய சீன எல்லையில் அஸாம் மாநிலப் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம், திடீரென ரேடார் உடனான தொடர்பை இழந்து மாயமானது.இன்று...
- 2026

Recent articles