இந்தியா

நில அதிர்வை உணர்ந்தேன்: நிர்மலா சீதாராமன்

  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் சீதாராமன், தான் தங்கியிருந்த விடுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:...

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்: முதல்வர்களுடன் பிரதமர் விசாரிப்பு

புது தில்லி: அஸ்ஸாம், அருணாசப் பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை நில நடுக்கம் உணரப் பட்டது. இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அருணாசல் முதல்வர் நபம்...

பதான்கோட் தாக்குதல் குறித்து பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட டிவிட்டர்...

விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்

லண்டன்: விமான விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பயணம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய...

தில்லியில் இன்று மாலை ஏ.பி.பரதன் உடல் தகனம்: கட்சியினர் அஞ்சலி

புது தில்லி: மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல் தகனம் தில்லியில் இன்று மாலை நடக்கிறது. ஏ.பி.பரதனின் உடல் தில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை...

பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

பதான்கோட்: பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் விமானப் படைத்தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையின் முடிவில் 4...
- 2026

பதான்கோட் தாக்குதல்: விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பலி

பதான்கோட்: பஞ்சாபின் பதான்கோட் நகரில் உள்ள விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமான படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் இந்திய தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக...

பதான்கோட் தாக்குதல்: மோடி விசாரிப்பு; பாதுகாப்பு அமைச்சர் தலைமையில்அவசரக் கூட்டம்

புது தில்லி:  பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் . பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த...

நாடாளுமன்ற உணவகத்தில் உணவுகள் விலை ஏற்றம்: மானிய விலையில் கிடைக்காது

புது தில்லி, நாடாளுமன்றத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையில், உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி, இதற்கான மானியம் ரத்தாவதால், இன்று முதல் குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகி...

காஷ்மீரில் சுரங்கப் பாதையில் தீ விபத்து 10 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் சந்தர்கோடே என்ற இடத்தில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நள்ளிரவிலும் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு...

வெளிநாட்டு பயணங்களைக் குறைத்துக் கொள்ள பிரதமர் மோடி முடிவு

புது தில்லி வரும் 2016ஆம் ஆண்டில் தனது வெளிநாட்டுப் பயணங்களை குறைத்துக் கொள்ளப் போகிறார் பிரதமர் மோடி. இனி, உள்நாட்டு பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்...

பெட்ரோல் 63 காசும், டீசல் 1 ரூ.6 காசும் விலைக் குறைப்பு

புது தில்லி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06ம் குறைந்தது. பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருதடவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன....
- 2026

Recent articles