இந்தியா

கேஜ்ரிவால், ராகுல் உள்பட 9 பேர் மீது தேச விரோத வழக்குப் பதிவு

ஹைதராபாத்: தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் துணைத்...

அப்படி என்ன பேசினார் ஸ்மிருதி இரானி?

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சின் தமிழாக்கச் சுருக்கம்!  இடம்: பாராளுமன்ற மக்களவை, தில்லி தேதி: 24-பிப்ரவரி-2016பின்னணி: ஹைதராபாத் மத்திய பல்கலைகழக வளாகத்தில் ஒரு மாணவன் தற்கொலை செய்து...

அதிசய ஆலயம் – நந்தி தீர்த்த க்ஷேத்ரம்

பழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம்.  குறிப்பாக சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே

வாய்மையே வெல்லும்: ஸ்மிருதி இரானியின் பேச்சுக்கு மோடி டிவிட்

புது தில்லி: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சைக் கேட்குமாறு வீடியோ சுட்டியை தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, அதற்கு சத்யமேவ ஜயதே- வாய்மையே...

கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்: தாக்கல் செய்தார் சுரேஷ் பிரபு

புது தில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக., அரசு பொறுப்பேற்ற பின்னர், இன்று தனது 2-வது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. இன்று காலை...

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க திட்டம்

புது தில்லி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. "பஞ்சாயத்து சட்டம்' தொடர்பான...
- 2026

கூகிள் உதவி கொண்டு ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்

கூகிளின் உதவி கொண்டு பல ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம். --CBSE பள்ளிகளிலிருந்து எல்லா junk food நீக்க கட்டளை. --பல கோடி பேர் வங்கி கணக்கு துவங்க உதவி. பல கோடி...

டெட்டாலைப் போல மிகச் சிறந்த கிருமி நாசினி சிறுநீர்: லாலு விளக்கம்

பாட்னா: டெட்டாலைப் போல சிறுநீரும் கிருமி நாசினிதான். அவசர காலங்களில் டெட்டலாலைப் போல சிறுநீரைப் பயன்படுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளவர் லாலு பிரசாத் யாதவ். பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில்...

நாட்டு விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதை தேசிய நடவடிக்கையாகவே அரசு கருதுகிறது: மோடி

வானொலி வாயிலாக நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் 16-வது வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியில், பிரதமர்...

ஜிகா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்திலேயே சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவு

ஜிகா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை விமான நிலையத்திலேயே சோதனை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளை தாக்கும், கொடிய 'ஜிகா' (zika virus) வைரஸ், கரீபியன்...

ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதிக்கு தடை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரியும், இதற்கு  அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை...

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புது தில்லி: ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு...
- 2026

Recent articles