இந்தியா

பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கணையின் சகோதரத்துவக் கடிதம்

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை சாந்தி செளந்திரராஜன் பிரதமர் மோடிக்கு சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ''என்னுடைய மூத்த சகோதரராக உங்களை நான் பார்க்கிறேன். ரக்ஷா பந்தன் வாழ்த்துத்...

நிர்வாண நிலையில் மனநோயாளிகள்: மேற்கு வங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுதில்லி:அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவர், சுதந்திர தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர்கம்பூர் மனநல மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கே ஓர் அழுக்கு நிறைந்த...

திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தலையிட பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

திருவள்ளூவர் சிலை உரிய மரியாதையுடன் மீண்டும் கங்கை கரையில் நிறுவப்படுவதை உறுதி செய்யும் வகையில், உத்தரகண்ட் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்...

புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் போலீசாரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஆவான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறை பற்றிய விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய...

சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை:கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம்...

வலிமையான தலைமை என மோடியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு...
- 2026

உத்தர்காண்டில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தருண் விஜய் கண்டனம்

உத்தர்காண்டில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என பாஜக எம்.பி தருண் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை...

ஈரடியால் உலகளந்த திருவள்ளுவருக்கு அவமரியாதை; மன்னிக்கக் கூடியது அல்ல!: வைகோ 

 மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர் உலகப் பொதுமறை திருக்குறளைத் தந்த செந்நாபோதார் திருவள்ளுவர் சிலை நெகிழி தாளால் சுற்றப்பட்டு, கங்கைக் கரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் புகைப்படத்தை நாளேடுகளில் பார்த்து தமிழினம் இரத்தக் கண்ணீர்...

திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல: பிரேத பரிசோதனையில் தகவல்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேற்படிப்பு படிக்க சென்ற திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.திருப்பூர் டாக்டர் சரவணன் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக சென்ற போது, கடந்த...

சபரிமலை குறித்த சர்ச்சைகள்: அய்யப்ப சேவா சமாஜம் திறந்த மடல்

திறந்த மடல் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.! சுவாமி சரணம் .!! கடந்த சில மாதங்களாக, சபரிமலையில் இளம் பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்ப்ட்ட...

96 நிமிடத்திற்கு ஒருவர் மதுவால் உயிரிழப்பு: இந்தியாவில்தான் இந்த நிலை!

இந்தியாவில் மதுவால் 96 நிமிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில், நாள் ஒன்றிற்கு 15 பேர் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையில் தெரியவந்துள்ளது.கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில்...

தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்திய பிரதமர் மோடியின் மனதின் குரல்

சென்னை:தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி பாரதப்  பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய மனதின் குரல் உரையின் தமிழாக்கம்:  ஒலிபரப்பு நாள் : 22.05.2016எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மீண்டும் ஒரு முறை மனதின்...
- 2026

Recent articles