இந்தியா

குடியரசு தினத்தில் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி

புது தில்லி: வரும் 2016 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள 18 லட்சம் போலீஸாருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.இதுகுறித்து மத்திய...

ரூ.50 லட்சத்துடன் மாயமான ஏடிஎம்

 வேன் ஊழியர்மும்பை: மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் ஏடிஎம் பணத்தைக் கொண்டு சென்று நிரப்புகின்ற வேனின் ஊழியர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை...

தில்லி விமான விபத்து; மோடி இரங்கல்

புது தில்லி:புது தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாயினர். சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்தார்....

அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம்.,கள்: ஜெயந்த் சின்ஹா

புது தில்லி:நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், 1.25 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில்,ஏ.டி.எம்.,கள் மற்றும் குறு...

பிளஸ்-1 பயிலும் புனே மாணவியை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி: மீட்ட போலீசார்

மும்பை:மூளைச் சலவை மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 16 வயதுடைய பிளஸ்-1 மாணவி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு அல்ஐசீரா தொலைக்காட்சியில் சிரியா போர் தொடர்பான டாகுமெண்டரியை பார்த்துள்ளார். அதன்...

கூகுள் தேடலில் அப்துல் கலாம்க்கு மரியாதை

மும்பை:கூகுள் தேடலில், அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அப்துல் கலாம் ஆறாம் இடத்தில் இருந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் டிரண்டிங் தேடலில் இரண்டாம் இடத்திலும், 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை முதல்...
- 2026

மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி:மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், அதன் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட்...

மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 58 ஆகக் குறைக்கப் படாது

புது தில்லி:  மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படுமா என மக்களவையில்...

அருணாச்சல் அரசியல் நிலவரம்: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் எடுத்துள்ள முடிவுகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்...

விமானத்தை இயக்கியபோது எஞ்ஜினில் சிக்கி தொழில்நுட்ப ஊழியர் பலி

மும்பை:மும்பையில் ஏர்-இந்தியா விமான என்ஜினில் எதிர்பாராதவிதமாக சிக்கி தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.619 விமானம், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்குச் செல்வதற்காக புதன்கிழமை...

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:ஆகம விதிகளின்படியே ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை...

ம.பி.யில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 15 பேர் பலி

இடார்சி: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஹோஷானாபாத் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து, பாலத்தின்...
- 2026

Recent articles