இந்தியா

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை இல்லை: அதிகாரி விளக்கம்

புது தில்லி:தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று காலை சி.பி.ஐ திடீர் என சோதனை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது முதல்வர் அலுவலகத்தில் சோதனையிடவில்லை. தில்லி...

சிபிஐ சோதனை விவகாரத்தில் பிரதமர் தலையீடு இல்லை: வெங்கய்ய நாயுடு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை என்று பரவிய தகவலுக்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடு, தில்லி தலைமைச் செயலகத்தில் நடக்கும் சிபிஐ சோதனைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்தத்...

சிபிஐ சோதனை: மோடியின் கோழைத்தனம் என்கிறார் கோஜ்ரிவால்

புது தில்லி: தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது 'கோழைத்தனமான செயல்' என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில்...

‘நிர்பயா’ குற்றவாளி சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி:நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு...

டுவிட்டர் தகவல் மூலம் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசி தீர்த்த ரயில்வே அமைச்சர்

கான்பூர்: சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு அக்குழந்தையின் பசியைப் போக்கினார்...

சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்

மும்பை : சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்....
- 2026

ஜார்கண்டில் கார் மீது ரயில் மோதல்: 13 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், பர்குந்தா ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ஹவுரா-போபால் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து...

அரியானாவில் ஹரித்வார் எக்ஸ்பிரஸ் விபத்து: ஓட்டுநர் பலி

பால்வால்: அரியானாவில் லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் மோதியதில் ரயில் ஓட்டுனர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அரியானா மாநிலம், பால்வால் மாவட்டம், பபோலா கிராமம்...

ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது

புது தில்லி:ரயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு முன்பதிவின்போது அரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. இனி இந்த வசதி கிடையாது. அரை டிக்கெட் பெற்று வந்த...

நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் பண மோசடி : சாமியார் கைது

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் யோகா ஆசிரமம் மற்றும் மூலிகை பொருட்கள் நிறுவனம் தொடங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட்...

7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை: அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு

புதுதில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்,...

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவி ஏற்றார்: லாலு பிரசாத்தின் 2 மகன்களும் பதவி ஏற்பு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்த லில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியின் முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் கடந்த 14-ந்தேதி தேர்வு...
- 2026

Recent articles