இந்தியா

9ஆம் வகுப்பு படித்த லாலுவின் மகன் பீகாரின் துணை முதல்வர்

9ஆம் வகுப்பு படித்த லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ்ஸ்வி பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். பிகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவருடன்...

முதிர்ச்சி அடைய பாபா ராம்தேவ் ஆசிரமத்துக்கு ராகுல் சென்று வந்தால் நல்லது: முக்தார் அப்பாஸ் நக்வி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்திக்கு கட்சியின் வரலாறு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி...

பள்ளி மாணவியைக் கடத்தி பலாத்காரம்: இளைஞர்கள் இருவர் கைது

லக்னோ:  உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் லோனி காவல் நிலையத்துக்கு...

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்ட தேவையில்லை: மத்திய அரசு பதில்

புதுதில்லி: இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்ற சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-...

தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நொய்டா: தில்லியில் மூத்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தில்லியில் நொய்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அமித் சிங் தில்லி காவல்...

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் சிலிண்டர் மானியம் ரத்தாகும்?: வெங்கய்ய நாயுடு!

ஹைதராபாத்:ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானா வர்த்தகப் பேரவை சார்பில்...
- 2026

ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் கைது

பெங்களூர்:பெங்களூரில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மினி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையில்...

நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையாம்: விருதை திருப்பி கொடுத்தார் அருந்ததி ராய்

புதுதில்லி,நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும்...

தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி: மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆமதாபாத்:தேர்தல் சின்னத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரத்தில், அவர் மீது தொடரப்பட்ட விதிமீறல் வழக்கை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குஜராத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது,...

ஃபோர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர் பட்டியல்: மோடிக்கு 9 வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த...

சீக்கியர் புனித நூல் அவமதிப்பு: கொல்லப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பஞ்சாபில் 7 கிராமங்களில் சீக்கியர்களின்...

காதல் ஜோடிக்கு அடி உதை: மும்பை போலீஸார் வெறிச்செயல்

மும்பை:மும்பை காவல் நிலையத்தில் கால் சென்டரில் பணிபுரியும் இளம் காதல் ஜோடியை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளம் காதலர்களை காவல்துறையினர்...
- 2026

Recent articles