இந்தியா

நிதிஷ், லாலு கட்சிகள் இணைய முடிவு: பேச்சுவார்த்தை தொடக்கம்

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. விரோதிகளாக இருந்த இரு தரப்பும் பொது எதிரியான பா.ஜ.க.,வை...

முன்னாள் காங்கிரஸ் எம்.பியின் வீட்டில் மர்ம தீ: மருமகள், 3 பேரன்கள் கருகி பலி

வாரங்கல்:தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி.யின் வீட்டில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து, வீடு கருகியது. இதில், அவரது மருமகள், மூன்று பேரன்கள் கருகி பலியாகினர். தெலங்கானா மாநில வாரங்கல் தொகுதி காங்கிரஸ்...

பெண் பொறியாளர் பலாத்காரக் கொலையில் தூக்கு தண்டனையைக் கேட்டு கதறி அழுத குற்றவாளி

மும்பை: மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி...

பீகாரில் மீண்டும் காட்டாட்சி மலர வேண்டுமா?: மோடி கேள்வி

கோபால்கஞ்ச்: பீகாரில் மீண்டும் காட்டாட்சி மலர வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் விரும்புகிறாரா?’’ என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று...

பா.ஜ.க., வின் தேர்தல் விளம்பரத்துக்கு தடை: ராஷ்ட்ரீய ஜனதா தளம் வரவேற்பு

பீகாரில் பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக...

கூட்டணியில் இருந்து விலக நேரிடும் : பா.ஜ.க.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

  பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பல வருடங்களாக கூட்டணியிலிருந்த பாஜகவும் சிவசேனா கட்சியும், மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்...
- 2026

இரும்பு மனிதர் வல்லப பாய் படேல்: மோடி பெருமிதம்

தில்லி: இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல் தினத்துக்கு மோடி டிவிட்டரில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  Paying homage to...

இந்திரா காந்தியின் உயிர்த் தியாகத்தை மறக்க முடியாது: மோடி உருக்கம்

புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது...

விவசாயிகள் தற்கொலை குறித்த வழக்கு: மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம்

புது தில்லி :விவசாயிகளுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கொள்கையை மறுஆய்வு செய்வது தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கத் தவறியதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது. இதுதொடர்பாக...

பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்கு: மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: மும்பை பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்ற ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத். ஆந்திரா...

ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

மும்பை: மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மும்பை சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின்...

பட்டாசுக்கு தடை இல்லை:உச்ச நீதிமன்றம்

புதுதில்லி : தீபாவளியன்று பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடு ஏதும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தத்து மற்றும் அருண் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரவு 10...
- 2026

Recent articles