இந்தியா

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புது தில்லி: அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது. அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில்...

பட்டாசு வெடிக்க தடை?: தேவையற்றது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று...

மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் க்கொண்டுள்ளார்.83 வது பிறந்த நாளைக் கொண்டாடும் மன்மோகன் சிங்குக்கு...

இமாச்சல் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு: சி.பி.ஐ. சோதனை

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது...

தேசியக் கொடி மீது பிரதமர் கையெழுத்திடவில்லை: மத்திய அரசு

புது தில்லி:அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி மீது கையெழுத்திட்டுக் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஐ.நா.  சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள பிரதமர்...

தலைமறைவாக இருந்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,கைது?

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். புகாரில் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை...
- 2026

தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? : கருத்துகணிப்பு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார் என்பதில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் ஆங்கில டி.வி. சானல் வெளியிட்டுள்ள கருத்துகணிப்பில், பா.ஜ தலைமையிலான...

நீதிமன்ற உத்தரவை அடுத்து மாயமான ஹர்திக் படேல் சௌராஷ்ட்டிராவில் சிக்கினார்

ஆமதாபாத்:குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஹர்திக் படேல், இன்று சௌராஷ்டிரா பகுதியில் குஜாராத் மாநில போலீசார் வசம் சிக்கினார்.குஜராத் மாநிலத்தில் வாழும் படேல் சமூகத்தினர், தங்களை இதர...

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ராகுல் காந்தி

புது தில்லி:காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார்.இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரணதீப் சூரஜ்வாலா செய்தியாளர்களிடம் கூறியபோது...அமெரிக்காவின் ஆஸ்பன் நகரில் நடைபெறும்...

கடும் எதிர்ப்பு: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை அரசு கைவிட்டது

======================= நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக...

வாட்ஸ்அப், ஹேங்க்அவுட் தகவல்களை 90 நாட்களுக்குள் அழித்தால் குற்றம்: மத்திய அரசின் புதிய சட்டம்

புது தில்லி: வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம்...

காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்கவே பிரதமர் விரும்புகிறார்: முரளிதர் ராவ்

சென்னை:பாஜக., வின் கூட்டம் நேற்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ், காவிரி நதிநீர் பிரச்னை நாட்டின் ஒற்றுமை சார்ந்த விஷயம். இதனை...
- 2026

Recent articles