இந்தியா

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி: பேச்சுவார்த்தையில் முடிவு

புதுதில்லி : இந்தியா - இலங்கை இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் முதல் நாள் கூட்டத்தில், இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை...

ராஜீவும் நேருவும் கோட்-சூட் அணிந்தவர்கள்தான்: ராகுலுக்கு வெங்கய்ய நாயுடு பதில்

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் அணியக்கூடிய உடையை விமர்சிக்கிறார். இது அவரின் குழந்தைத் தனமான போக்கையே காட்டுகிறது. ராகுலின் தந்தை ராஜீவ், தாத்தா ஜவகர்லால் நேரு இருவரும் 'கோட்...

தேர்தல் ஆணையம் எங்கள் வசம்: மே.வங்க பாஜக தலைவர் பேச்சு

சுரி (மேற்கு வங்கம்): தேர்தல் ஆணையம் எங்கள் வசத்தில் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சியின்...

ஆம்புலன்ஸ் அனுப்ப தாமதம்: டாக்டருக்கு சரமாரி அடி உதை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரத்தில், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அரசு டாக்டரை நோயாளியின் உறவினர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நோயாளி ஒருவரை...

மனதின் குரல் நிகழ்ச்சியின் சாதனை: ஓராண்டு நிறைவு குறித்து மோடி பெருமிதம்

சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் நடைபெற்றுள்ள மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, இந்த முறை தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். செப்.20 இன்று அவர்...

பிஹார் பேரவைத் தேர்தல்: சமாஜ்வாதி அமைத்தது புதிய கூட்டணி

பாட்னா: பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார் முலாயம் சிங் யாதவ். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ்...
- 2026

எம்.எல்.ஏ.வை முதுகில் சுமந்து ஆற்றைக் கடந்த காவலர்: படம் வெளியாகி பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது, அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அக்கறையில் அவரை முதுகில் சுமந்து ஆற்றின் அக்கரையில் விட்டுள்ளார்....

மும்பை ரயில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் குற்றவாளிகள்: தீர்ப்பு

மும்பை: மும்பையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக, நீதிமன்றம் இன்று 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தீர்ப்பு கூறியுள்ளது. இவர்களில் குற்றம்...

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்த ஹைதராபாத் பொறியாளர் பலி

ஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிரியாவில் நடந்த போரில் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி முகம்மது ஹனீப் வாசீம்....

அல் காய்தா மிரட்டல்: மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் காய்தா பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘‘யுடியூப்’’ இணைய தளத்தில் சுமார் 9 நிமிடம்...

பங்குச்சந்தை அபாரம்: சென்செக்ஸ் 500 புள்ளிகள், நிப்டி 150 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச் சந்தை இன்று அபாரமாக உயர்வைச் சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடக்கம் முதலே உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500...

பிரதமர் மோடிக்கு அல் காய்தா கொலை மிரட்டல்

புது தில்லி: இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஒன்பது நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி...
- 2026

Recent articles