இந்தியா

6 வயதுச் சிறுமி 16 வயதுச் சிறுவர்களால் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்

பெங்களூரு: பெங்களூரின் புறநகர்ப் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயதுச் சிறுமி ஒருவள், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் சிலர் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று...

ரோஹித் சர்மாவும் விரைவில் காதலியை மணமுடிக்கிறார்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் விரைவில் தனது காதலியை மணம் முடிக்க இருக்கிறார். தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து, தனது காதலியை கரம் பற்றி, ரோஹித்தும் திருமண பந்தத்தில்...

தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு யசோதா பென் மனு

ஆமதாபாத்: தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மனு அளித்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் யசோதா பென்னுக்கு துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களின்...

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை

புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில...

ரூபாய் நோட்டை எண்ணத் தெரியாத மணமகனை நிராகரித்த மணமகள்

பாலியா: உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் மாரிதர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணுக்கும், பீகாரைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில்,...

போலி சான்றிதழ் விவகாரம்: தில்லி சட்ட அமைச்சருக்கு சிக்கல்

புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. சட்டத்...
- 2026

நிலநடுக்கம் குறித்த மோடியின் டிவிட்தான் நேபாள பிரதமருக்கு முதல் தகவல்

காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா இந்தியப் பிரதமர் மோடியின் டிவிட்டர் செய்தியை வைத்தே தெரிந்து கொண்டுள்ளார். அதுதான் அவர் பெற்ற முதல்...

தில்லியை ஆளில்லா விமானம் மூலம் தாக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்

புது தில்லி: தில்லியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ...

நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது ரூ.1 கோடி மதிப்பில் இன்சுலின்

புதுதில்லி: நேபாளத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்சுலின் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வழங்குவதற்காக, ரூ.1 கோடி மதிப்பிலான இன்சுலின் உடனே அனுப்பப் பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனைத்...

ஆந்திர என்கவுண்டர்: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஹைதராபாத் உயர்...

நேபாளத்தில் இந்தியாவின் மீட்புப் பணிகள்: அமெரிக்க தூதர் பாராட்டு

புதுதில்லி: நில நடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளை அமெரிக்கத் தூதர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற...

செம்மர கடத்தல் வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது

வேலூர்: செம்மரம் கடத்தல் வழக்கில், கரகாட்டக்காரி மோகனாம்பாளை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய, ஆந்திர சிறப்புப் படை போலீஸார் வேலூரில் முகாமிட்டுள்ளனர். திருப்பதி வனப்...
- 2026

Recent articles