இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா நியமனம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். உதவி வழக்கறிஞராக சந்தே சௌதா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இதை அடுத்து, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில்...

என் மகள் நடிக்கிறாரா?: வதந்தி என்கிறார் சச்சின்

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் மகள் குறித்து வெளியான செய்திகளால் தற்போது வேதனை அடைந்துள்ளார். அவரது 17 வயது மகள் சாரா புதிதாக எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்கப்...

மாட்டுக்கறி உண்டு கேதார்நாத் போனதால் நிலநடுக்கம் ஏற்பட்டது: சாக்‌ஷி மகாராஜின் சர்ச்சைப் பேச்சு

புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக்கறி உண்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை போனதால்தான் நேபாளத்திலும் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் பேசி ஒரு...

வெளிநாட்டு நிதி பெறும் 8975 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி: வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஆண்டுக் கணக்கை...

நடிகை ஊர்வசி மது போதையில் தகராறு; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

திருவனந்தபுரம்: இரு தினங்களுக்கு முன்னர் கேரள சட்டப் பேரவையில் பணி புரியும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த மகளிர் ஊழியர் சங்கத்தின் ஆண்டு விழா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள...

நிலநடுக்க பாதிப்பு: தனது ஒரு மாத சம்பளத்தை அளித்தார் மோடி

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியில் சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. நேபாளத்தில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகிலான நிலநடுக்கத்தின்...
- 2026

எனக்கு முன்பே செயலில் இறங்கிவிட்டார் மோடி: ராஜ்நாத் சிங்

புதுதில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் குறித்த செய்தி எனக்கும் முன்பே அவருக்குக் கிடைத்து செயலில் இறங்கிவிட்டார் மோடி என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள்...

சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல்

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்...

பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: நீதிமன்றம்

புது தில்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று...

தன் நாட்டுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டியதற்கு மனீஷா கொய்ராலா மோடிக்கு நன்றி

மும்பை: நிலநடுக்கத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள நேபாள நாட்டுக்கு உடனடியாக உதவிக் கரம் நீட்டி, மீட்புப் பணிகளில் முழு உதவிகளைச் செய்வதற்காக பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பிரதமர் நரேந்திர மோடிக்கு...

பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புது தில்லி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம் செய்தது செல்லாது உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு...

பலத்த மழை: கொல்கத்தா – ராஜஸ்தான் போட்டி ரத்து

ஐபிஎல் சீஸன் 8 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
- 2026

Recent articles