இந்தியா

பத்மநாமசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டு மூட்டை கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் தெப்பக்குளத்தில் பைப் வெடிகுண்டுகள் அடங்கிய மூட்டை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே அண்மையில், ரகசிய...

பவானி சிங் நியமனத்துக்கு எதிரான அன்பழகன் மனு: இன்று தீர்ப்பு

புது தில்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று...

நேபாளம்: மீட்புப் பணியில் களம் இறங்கும் ஆர்.எஸ்.எஸ்

புது தில்லி: அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளில் களத்தில் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயாராகியுள்ளது....

தில்லியைப் பந்தாடிய பெங்களூரு அணி: விக்கெட் இழப்பின்றி வெற்றி

தில்லி: ஐபிஎல் சீஸன் 8 தொடரில், இன்று தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில், தில்லி அணியை விக்கெட் இழப்பின்றி வென்று சாதித்தது பெங்களூர் அணி....

மல்லி மஸ்தான் பாபு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ஹைதராபாத்: இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு...

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

புது தில்லி: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...
- 2026

நேபாள இந்திய தூதரக வளாகத்தில் வீடு இடிந்து ஊழியர் மகள் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டடங்கள் பல இடிந்து விழுந்தன. இதில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடும் இடிந்து விழுந்தது. அதில், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியானார்....

விவசாயிகள் தற்கொலை: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு

புதுதில்லி: இந்தியாவில் வேளாண்மைத் துறையில் விவசாயிகள் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது என்றும், இதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரி, உச்ச...

நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள்: அதிர்ச்சியில் உறவினர்கள்

புது தில்லி: நேபாளத்தில் இன்று பிற்பகல் 11.56 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தது குறித்தும், கட்டடங்கள் இடிந்து சேதம் அதிகரித்திருப்பது குறித்தும் வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் இருந்து...

விவசாயி தற்கொலை: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய நடவடிக்கை

புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங்...

நிலநடுக்கம்: மோடி தலைமையில் அவசர ஆலோசனை

புது தில்லி: தலைநகர் தில்லி, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கி.மீ. தொலைவில் 15கி.மீ....

பீகாரில் மேற்கூரை இடிந்து 2 பேர் பலி

பாட்னா: பீகாரில் நிலநடுக்கத்தின் விளைவால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக்...
- 2026

Recent articles