இந்தியா

நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம்

புது தில்லி: நேபாளத்தை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப் படுகிறது. இதுகுறித்து நேபாளத் தூதரகத்தின்...

கணவனின் கருப்பு கலர் பிடிக்கலையாம்: தீர்த்துக் கட்டிய மனைவி கைது

அனந்த்: கணவனின் கருப்பு கலர் பிடிக்கலை என்று காரணம் கூறி, அவரது மனைவி அவரைத் தீர்த்துக் கட்டியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ...

நிலநடுக்கம்: பிகார், சிக்கிம் முதல்வர்களுடன் மோடி பேச்சு

புது தில்லி: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சனிக்கிழமை இன்று பீகார் மற்றும் சிக்கிம் முதல்வர்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களைக் காக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மோடி...

நிலநடுக்க நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

வாராணசியில் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில், நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். வாராணசியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு...

பீதியைக் கிளப்பிய நிலநடுக்கம்: 7.9 என்கிறது அமெரிக்க நில ஆய்வு மையம்

புது தில்லி: இன்று காலை தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக நேபாளத்தில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலைகள் பெரும் சேதம் அடைந்தன....

தில்லி நிலநடுக்கம்: மெட்ரோ ரயில் நிறுத்தம்

புதுதில்லி: நாட்டில் தில்லி உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, அங்கே மெட்ரோ ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி...
- 2026

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இன்று மாற்றலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, சனிக்கிழமை இன்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி...

16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து கேதார்நாத் கோவிலில் ராகுல் காந்தி தரிசனம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 16 கி.மீ. தொலைவு மலையில் நடந்து சென்று கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இரு தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட்...

தில்லி பகுதியில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

புது தில்லி: தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக நில அதிர்வு இன்று உணரப்பட்டது. தில்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த...

மெட்ரோ ரயிலில் மோடி பயணம்: ஸ்ரீதரனுக்கு வாழ்த்து

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, தவுலா குவான் பகுதியில் இருந்து துவாரகாவுக்கு தில்லி மெட்ரோ ரயிலில் இன்று பயணம் செய்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...

இந்தியாவை ’பாரத்’ என அறிவிக்கக் கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

புது தில்லி: இந்தியாவை பாரத் என அறிவிக்கக் கோரி உத்தரவிடுமாறு பொது நல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி,...

சரக்கு, சேவை வரி மசோதா மக்களவையில் தாக்கல்

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும்...
- 2026

Recent articles