இந்தியா

மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது; சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி

சென்னை: அர்ஜெண்டினாவில் உயிரிழந்த மலை ஏற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடன் நேற்று சென்னை வந்தது. பின்னர் அவரது உடல் அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது...

திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனி நபர் மசோதா: மாநிலங்களவையில் ஒப்புதல்

புது தில்லி: திருநங்கைகளுக்கு சமூகத்தில் சம உரிமை அளிக்கும் தனி நபர் மசோதாவுக்கு நேற்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும்...

திருமணப் பந்தலுக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி; பலர் காயம்

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் கூரியர் நிறுவன லாரி...

மும்பை மாடலிங் பெண் பலாத்காரம்: 3 போலீஸார் உள்பட 6 பேர் கைது

மும்பை: மும்பையில் மாடலிங் பெண்ணை பலாத்காரம் செய்து, பணம் பறித்தது தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் சகி நிகா பகுதியில் உள்ள ஒரு...

சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சதித்திட்டம்?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சிலர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆந்திர...

ஆந்திர படுகொலையில் இதுவரை கைது எதுவும் இல்லையே ஏன்?: நீதிமன்றம் கேள்வி

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர உயர் நீதிமன்றம் அரசுக்கு...
- 2026

செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு!

சித்தூர்: செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜனிடம்...

விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம்: தில்லி போலீஸ்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி பேரணியின் போது, விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விவசாயி கஜேந்திரசிங்...

ராகுலின் ஆன்மிகப் பயணம்: கேதார்நாத் கோவிலில் தரிசனம்

டேராடூன்: சுமார் 2 மாத கால நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆன்மிகப் பயணமாக கேதர்நாத் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது 56...

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.வைப் பார்த்து கண் ஜாடை: இளைஞர் கைது!

புது தில்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லாம்பாவைப் பார்த்து கண் ஜாடை செய்த ஒரு ஆத்மியை (இளைஞரை) போலீசார் கைது செய்துள்ளனர். தில்லியில் உள்ள புகழ்பெற்ற கவிஞர்...

பீகாரில் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு

பீகாரில் புயல் பாதித்த பகுதிகளை இன்று ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார். பீகாரில் புயல் அதிகம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர்...

மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்

பனாஜி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகரின் அதிகார பூர்வ இல்லத்தை சோதனை செய்யுமாறு கூறிய உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது. 2006-ஆம் ஆண்டில்...
- 2026

Recent articles