இந்தியா

ஆம் ஆத்மியுடன் இணைந்து விசாரணையா? தில்லி போலீஸார் மறுப்பு

புது தில்லி தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தின்போது, ஜந்தர் மந்தர் மைதானத்தில் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் விவசாயி கஜேந்திர சிங்....

அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை

புது தில்லி: அல் ஜஸீரா டிவி ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டி வரும் அல் ஜஸீரா டி.வி., இந்தியாவில் தனது நிகழ்ச்சிகளை 5 நாட்களுக்கு...

பீகார் புயல்: பலியானோர் குடும்பத்துக்கு மோடி இரங்கல்

புது தில்லி : பீகார் மாநிலத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மோடி தனது டிவிட்டரில்... இயற்கைச் சீற்றத்தால்...

என்கவுன்டர் தொடர்பில் நீதி விசாரணை ஏன் இல்லை?: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

ஹைதராபாத்: திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை? என்று ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி...

விவசாயி தற்கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; அவை ஒத்திவைப்பு

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென...

விவசாயி தற்கொலையில் மர்மம்: கடிதம் கிளப்பும் சந்தேகம்

புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில்...
- 2026

பீகார் சூறாவளிக்கு 65 பேர் உயிரிழப்பு: தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாயினர். பீகார் மாநிலம், பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு திடீரென சூறாவளி வீசியது....

சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயது- 18 வயது வரை...

ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணைய குழு ஹைதராபாத் வருகை

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகளை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையக் குழு, அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஹைதராபாத் வந்தது. ...

முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்

ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில்...

ஆம் ஆத்மி கஜேந்திராவைத் தொடர்ந்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பொதுக்கூட்டம் பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி,...

தில்லியில் 3 மாடிக் கட்டட விபத்து: சிலிண்டர் வெடித்ததே காரணமாம்

புது தில்லி: புது தில்லியில் மோடிநகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததால்தான் கட்டடம்...
- 2026

Recent articles