இந்தியா

விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், விவசாயி கஜேந்திரா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய உள்துறை...

ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை: மோடி இரங்கல்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு முன்னதாக, பொதுக்கூட்டம் நடந்தபோது, கஜேந்திரா என்ற விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்துக்கு...

ஆம் ஆத்மி கூட்டத்தில் விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை: காங்கிரஸ் கண்டனம்

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்....

பணக்காரர்களுக்காக செயல்படும் மோடி அரசு: கேஜ்ரிவால் விமர்சனம்

புது தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு...

இணைய வசதியை கார்ப்பரேட்கள் கையில் கொடுக்க அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: இணைய சமநிலை - நெட் நியூட்ராலிட்டி குறித்த விவாதத்தின்போது, இணைய வசதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது, அதற்கான டிரையல் பலூன் இப்போது...

நேபாளத்தில் பஸ் விபத்து: இந்திய பக்தர்கள் 12 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 75 கிமீ., தொலைவில் உள்ள தாடிங்...
- 2026

பூஷணை நீக்கி சர்வாதிகாரி என கேஜ்ரிவார் நிரூபித்துவிட்டார்: ஷாசியா இல்மி

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்கியதன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என நிரூபித்துவிட்டார் என அக்கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மி...

மத்திய அரசு மொழி விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி: இந்தி மொழி விருதுகளுக்கு முன்னர் சூட்டப்பட்டிருந்த இந்திரா மட்டும் ராஜீவ் காந்தி பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி...

அரியானா அரசின் அந்தஸ்தை மறுத்தார் பாபா ராம்தேவ்

அரியானா அரசால் வழங்கப்படுவதாக அறிவித்த கேபினட் அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தை தனக்கு வழங்க வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ல் அரியானா மாநில அரசு...

உ.பி. பஸ்ஸில் தீ: 9 பேர் கருகி பலி

அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் ம் அமேதி அருகே பீப்பர்புர் பகுதியில், சாலைப் போக்குவரத்துக் கழக பஸ்சில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர்...

10ஆம் வகுப்பு தகுதி: ராணுவ பாராசூட் தொழிற்சாலையில் வேலை

ராணுவ பாராசூட் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான தளவாடப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ராணுவத்துக்குத் தேவையான உடை,...

செம்மரக் கடத்தலில் தமிழக ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு?

ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20...
- 2026

Recent articles