சற்றுமுன்

மோடி குறித்து வீடியோ பதிவிட்டு அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., மனு!

பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோபதிவு செய்து யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகரகாவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் குவியும் மக்கள்; தாமிரபரணியில் புஷ்கர நீராடல் பெருவிழா கோலாகலம்!

படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில்

ஷியாமளா ஆகிறது ஷிம்லா…!

பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ள அலகாபாத்தைத் தொடர்ந்து ஷிம்லாவின் பெயரும் மாறுகிறது.

புஷ்கரத்தில் பாபநாசம் படித்துறையில் புனித நீராடிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

ரஜினியின் கருத்து தெளிவின்மையை காட்டுகிறது : அமைச்சர்

சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினியின் கருத்து, அவரது தெளிவின்மையை காட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆரோக்கிய வாழ்வு குறித்த சைக்கிள் பேரணியை அமைச்சர் ஜெயக்குமார்...

சபரிமலைக்குச் செல்ல முயன்ற 2 பெண்கள் பம்பையில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்ற பெண்கள் இருவரைப் பக்தர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தினர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்துச் சபரிமலைக்குச் செல்வதற்காகப் பெண்கள்...
- 2026

உலக நாடுகளை தலை குனிய வைக்கும் புகைப்படம்

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை எமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள்...

சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி: அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் ரஜினியின் கருத்து அவரது தெளிவின்மையை காட்டுகிறது. எந்த விஷயத்தில்...

மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு புரளி; சோதனையால் பரபரப்பு

கடலூர் ரயில்வே நிலையம் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை-வெடிகுண்டு வைப்பதாக வந்த துண்டு கடிதத்தால் பரபரப்பு

மோடிக்கு குறி வைக்கும் ‘சபரிமலை அரசியல்’: போட்டு உடைத்த திருப்தி தேசாய்!

முன்னர், மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கு போட்டு, அதில் வென்று, சனி பகவான் கோயில் கருவறையில் பெண்கள் நுழைய அனுமதி பெற்றார்.

கிளை பரப்பிய பக்தியின் விருட்சம்; பத்ராசலம் ராமதாஸ்

திரு கோபண்ணா நான் வரி பணத்தை திருடவில்லை. எனது மாமாவிடம் கடனாக வாங்கி அந்த பணத்தில்தான் கோவில் கட்டினேன் என்று எடுத்து சொல்லியும் நவாப் இவருடைய பேச்சை கேட்காமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!

இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- 2026

Recent articles