சற்றுமுன்

பஞ்சாப் சோகம்… பற்றி எரிந்த ராவண பொம்மை! 61 பேர் உயிரிழப்பால் நெருக்கடியில் காங்கிரஸ்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதாபதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிர்ச்சிகரமான ரயில் விபத்து; காரணம் செல்ஃபி மோகம்: விபத்துக்கு பிறகும் செல்ஃபி!

பலரும் கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனில் படம் பிடிக்கும் இந்த மோகம் மனிதாபிமானத்தையும் எச்சரிக்கை உணர்வையும் தொலைத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!

ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் - என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

மீடூ.,வை தப்பா பயன்படுத்தாதீங்க…: ரஜினிகாந்த் வாய்ஸ்

#மீடூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்; பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார் நடிகர் ரஜினிகாந்த் #MeToo

கட்சி தொடங்கும் பணி 90 சதவீதம் நிறைவு: ரஜினி காந்த்

'பேட்ட' திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலை நிலை சீரடைவது மகிழ்ச்சி அளிக்கிறது

பக்தர்கள் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருவது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.
- 2026

வருடம் தோறும் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாட வேண்டும்: சரத்குமார்

அரசும் நதியை சுத்தப் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் சுத்தமாக வைப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு

தேசியமுற்போக்குதிராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த்

Fwd: கரூர் அடுத்த திருமாநிலையூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாய்பாபாவின் 100 வது ஏகாதசி திதி ஆராதனை விழா – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாய்பாபாவின் அருள் பெற்றனர்

கரூர் அடுத்த திருமாநிலையூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சாய்பாபாவின் 100 வது ஏகாதசி திதி ஆராதனை விழா – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாய்பாபாவின் அருள் பெற்றனர் 19.10.18 Karur Baba 100 Aaradhathanai...

Fwd: விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை – கரூரில் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை – கரூரில் தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கை 19-10-18 Karur Vijaya dhasami Festivel News Scr... <drive.google.com/file/d/1ftWmPpZX8STjZ_zcjibfyvFD2K35264q/view?usp=drive_web>...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என்றும்...

தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை...
- 2026

Recent articles