சற்றுமுன்

90 சதவீத விபத்துகள் கவன குறைவால் ஏற்படுகிறது – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வாகன ஓட்டுநர்களின் கவன குறைவால் 90 சதவீத சாலை விபத்துகள் நடைபெறுவதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அப்போலா மருத்துவமனை சார்பில் விபத்துகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு...

பூஜை நிறைவு; சபரிமலை சந்நிதி நடையை மூட முடிவு!

பக்தர்களின் கோரிக்கையை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ட்ராரூ தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு – கேரள ஐஜி ஸ்ரீஜித்

சபரிமலையில் இருந்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காகச் செய்தியாளர் கவிதா உட்பட இளம்பெண்கள் இருவர் சென்றுள்ள நிலையில் அவர்களைக்...

பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம்...

சபரிமலை விவகாரம்… கேரள அரசு புதிய உத்தரவு!

சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பமாக, கேரளா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை… ஞாயிற்றுக் கிழமை அறப் போராட்டம்! இந்து மக்கள் கட்சி அழைப்பு!

அதேபோல தமிழகத்திலும் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்
- 2026

திருமலையில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்த பிரம்மோத்ஸவம்!

சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்தில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடத்தப்படும் அதே நேரத்தில் திருப்பதி மலையில் உள்ள 365 புண்ணிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை,

சபரிமலை… ஊடக அராஜகங்கள்! வரம்பு மீறும் பத்திரிக்கையாளர்கள்!

கருத்து மோதல் அல்லது களத்துமோதல் எதுவாக இருந்தாலும் பத்திரிகையாளருடைய வேலை அதைப் பதிவு செய்வதுதான். தான் அதில் பங்கெடுத்துக்கொள்வது மற்றும் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்படுவது என்பது பத்திரிகையாளரின் நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது.

வைரமுத்து மீது 11வது புகார்: சொல்பவர் மலேசியா வாசுதேவனின் மருமகள்!

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான 11-வது பாலியல் புகாரை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் சொல்கிறார்.

பாஜக., பற்றி பேச கமலுக்கு அருகதையில்லை: ஹெச்.ராஜா

கமலஹாசன் விஸ்பரூபம் படத்திற்காக மதவாதிகளிடம் மண்டியிட்டு கிடந்தவர் , அவருக்கு பாரதிய ஜனதா கட்சி பற்றி பேச அருகதையில்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் மிகப் பெரும் சக்தியாக வளர்கிறது பாஜக.,! : தமிழிசை பெருமிதம்!

கம்யூனிஸ்டுகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டார்களா? நன்றாக ஓடிக்கொண்டிருந்த எத்தனையோ தொழிற்சாலைகளை கம்யூனிஸ்டுகள் மூடியுள்ளார்கள். - என்றார்.

Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு 19-10-18 Karur...
- 2026

Recent articles