சற்றுமுன்

ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்

Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர். 

சபரிமலை… பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

விஜயதசமி நாளில் நாளை பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் ஆய்த பூஜை கொண்டாட தடை! : தமிழக அரசு

அலுவலகங்களில் ஆய்த பூஜை கொண்டாட தடை! - தமிழக அரசு

சபரிமலை; கேரள போலீஸ் ரவுடிகளின் அராஜகங்கள்!

சபரிமலை விவகாரத்தில், பம்பையில் தடியடி நடத்தி அமைதியாக பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களை விரட்டி அடித்து பலரை காயப் படுத்தி, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து.... தடியடி நடத்திய பின்னர் வாகனங்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபடும் ரௌடி போலீஸ்கார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமான மாநில அரசின் கைக்கூலிகள்!
- 2026

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

இந்நிலையில், சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ நாகர நரசிம்ஹ சாய்பாபா ஆலயத்தில் குரு வியாழக்கிழமையை முன்னிட்டும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சாய்பாபாவிற்கு விஷேச அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள்

கரூர் அருள்மிகு ஸ்ரீ நாகர நரசிம்ஹ சாய்பாபா ஆலயத்தில் குரு வியாழக்கிழமையை முன்னிட்டும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சாய்பாபாவிற்கு விஷேச அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் 18.10.18 Kaeur Sai Baba News...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை எட்டிய போது, பாதுகாப்பு...

தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

Fwd: ராகுல்காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ராகுல்காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது கரூர் அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி 18-10-18 Karur Health and Wellness Center Centr... <drive.google.com/file/d/1m-nQVvV9HIySmIwRaivwjPNXHjqP12XG/view?usp=drive_web> 18-10-18 Karur Health and Wellness...
- 2026

Recent articles