சற்றுமுன்

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக உள்ளது

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக உள்ளது ! இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கும், லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் ! என்று முன்னாள்...

சபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை விவகாரத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசின் ஹிந்துவிரோதப் போக்கைக் கண்டித்தும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படவுள்ளது. 

கூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு!

பத்தனம்திட்டை: கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து வரும் சபரிமையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்? தப்பிக்க முயல்வது நியாயமா?

சபரிமலை விவகாரத்தில் ஹிந்துக்களின் நம்பிக்கை, பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தென் தமிழகமும் கேரளமும் கொந்தளித்துக் கொண்டுள்ளது.

2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்

வரும் 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் உலக...

பத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார்! பெண் தொண்டர்கள் 8 பேர் கைது!

பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
- 2026

பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம்! போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்!

சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது!

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர் தட்டுப்பாடுதான் காரணமாக கூறப்படுகிறது சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ (express avenue) மூடப்படுவதாக வணிக...

சுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை!

சென்னை: சினிமா இயக்குனர் சுசி கணேசன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, திரை இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை பாயிண்ட் பாயிண்டாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது விளக்கத்தில்...

முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் தார்மீக ரீதியாக ராஜிநாமா செய்யவேண்டுமென்றும்., பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

பாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை

மீடூ இயக்கம் குறித்தும் சுசிகணேசன் குறித்தும் தாம்கூறிய குற்றச்சாட்டுகளால் எழுந்த விவகாரம் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கூறும் இயக்குனர், கவிஞர் லீனா மணிமேகலை...
- 2026

Recent articles