சற்றுமுன்

ஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது

Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷ்ணு துர்க்கைக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு 16-10-18 Karur madurai meenakshi amman...

Fwd: கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் உற்சவருக்கு விஷ்ணு துர்க்கை அலங்கார நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் உற்சவருக்கு விஷ்ணு துர்க்கை அலங்கார நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு 16-10-18 Karur Mariyamman Koil Vishnu thurgai a... <drive.google.com/file/d/1te8jsLKvtVtRcQIgzDliSs9TefIMf5E2/view?usp=drive_web> 16-10-18 Karur...

விஜய் தன் சினிமாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா சர்க்கார்னு பேர் வெச்சார்! சர்க்கார்ல இருக்கற நாங்க எவ்ளோ முக்கியத்துவமானவங்க..?!

கமல் வாழ்க்கையில் முக்கால்வாசி அவருடைய கஜானாவை சேமித்து வைத்து விட்டு இப்பொழுது அரசு கஜனா காலியாகிறது என தெரிவிக்கிறார். இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார்? ஏதோ மன கணக்கில் கமல் உள்ளார்!

குறுகிய காலத்தில் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகள் விஞ்சும்! : செங்கோட்டையன் நம்பிக்கை

தனியார் பள்ளிகளை வருங்காலத்தில் அரசுப் பள்ளிகள் மிஞ்சும் என்று கூறினார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்ட்டையன்!

Fwd: தமிழக அரசு கடந்த ஆறு மாத காலமாகவே அவர்களுடைய கட்சியை காப்பாற்றுவதிலேயே நேரத்தினை செலவழித்து வருவதாகவும், மத்திய அரசு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக வேதானந்தா குழுமத்திற்கு அனுமதி கொடுத்தது...

தமிழக அரசு கடந்த ஆறு மாத காலமாகவே அவர்களுடைய கட்சியை காப்பாற்றுவதிலேயே நேரத்தினை செலவழித்து வருவதாகவும், மத்திய அரசு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக வேதானந்தா குழுமத்திற்கு அனுமதி கொடுத்தது வேதனையளிப்பதாகவும்...
- 2026

சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா… காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!

அங்கு சேர்த்த பின்னர்,  என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டதை அறிந்து கொண்ட வைரமுத்து, தனது கவிதை லீலைகளைக் காட்டத் தொடங்கினார்.

ஏழுமலையான் அருளால் சுபிட்சம்! திருப்பதியில் தமிழக அமைச்சர்கள் சுவாமி தரிசனம்!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கேட்கிறீர்கள்.  ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்று கூறினார். 

அமைச்சர் காமராஜ் உறவினர் வீடுகளில் திடீர் சோதனை!

அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமின்!

மேலும் பிஷப்பின் பாஸ்போடை ஒப்படைக்க வேண்டும், கேரளாவிற்குள் வரக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதி விதித்துள்ளார்!

இளம் பெண்ணை நெருக்கமாக விட்டு… ரகசிய கேமராவில்…! புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்!

டிராவிட் பாவம்... நல்ல மனுசன். சபல புத்திக்கு உட்படாதவர்.. நல்லவனாக இருக்கக் கண்டு அங்கிருந்து தப்பிய காட்சிகள் தற்போது வெளி வந்திருக்கின்றன!இல்லை என்றால் ... அன்றே அவரை ஒழித்துக் கட்டி இருப்பார்கள்!

ஆய்வாளர் திட்டியதால் தூக்கில் தொங்கி… தற்கொலை முயற்சியில் எஸ்எஸ்ஐ..!

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக புகார் கூறிய, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
- 2026

Recent articles