சற்றுமுன்

கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலானி!

இதை அடுத்து, காந்தி லலித் குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி விளக்கம் அளித்தார்.

வாட்ஸ்அப்பில் வறுத்தெடுக்கிறார்கள் அறநிலையத் துறையை…!

இந்நிலையில், தாமிரபரணி புஷ்கரம் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகளும், அறநிலையத்துறை இணை ஆணையரின் சுற்றறிக்கையும் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புயல் வர வாய்ப்பு, இன்று கனமழை பெய்யும்,!

மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

அனைத்துத் துறையிலும் தோல்வி; இந்த அரசு நீடிக்கக் கூடாது: பாமக., ராமதாஸ்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை, கல்வி சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்து விட்டது , அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு இல்லை.

Fwd: கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்கள் கல்குவாரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி ரைடு – ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர்கள் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் அதிரடி ரைடினால் பரபரப்பு

கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்கள் கல்குவாரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி ரைடு – ஆளுங்கட்சி அமைச்சரின் உறவினர்கள் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் அதிரடி ரைடினால் பரபரப்பு 20-09-18 Karur It Raid...

மிஸ்டர் பரஞ்சோதி… பொருட்காட்சிக்கு சுவாமி விக்ரகங்களைக் கொண்டு போகலாம் என எந்த ஆகமத்தில் சொல்லப் பட்டது..?

பரஞ்சோதி உண்மையில் அறநிலையத்துறையில் இருப்பதற்கு லாயக்கற்றவர் என்பது மட்டுமல்ல, அவர் உடனடியாக இந்தக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மாற்றல் வாங்கிச் சென்றுவிட வேண்டும் அல்லது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.
- 2026

புஷ்கர மண்டபத்துக்கு பூட்டு: உடைத்தெறியும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு!

இந்நிலையில், சி.என்.கிராமத்தின் அருகே ஜங்ஷன் கைலாசநாதர் கோவில் பகுதியைச் சார்ந்த தைப்பூச மண்டபத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்கர பிரச்னை: ஆட்சியர் ஷில்பாவுக்கு சில யோசனைகள்!

இப்படி எத்தனையோ வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, நெறிப்படுத்துவதுதான் நிர்வாகம் என்று பெயர். ஆபத்து இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத் தனம் என்றே கருதப் படும்.

தாமிரபரணி புஷ்கரம்.. குழப்பம்… குழப்பம்.. குழப்பமே!

அக்டோபர் மாதம் மழையால் வெள்ளம் ஏற்படும் அதனால் தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை பகுதிகளில் அதிக வெள்ளம் ஏற்படுவதோடு அதிக நீரோட்டம் இருக்கும் அதனால் அனுமதியில்லை என்றார்

Fwd: கரூர் அருகே பேரூராட்சி பகுதிகளுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டிய பேரூராட்சி பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயலுடன் அடிக்கடி பணி மாறுதல்களில் ஈடுபடும் பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து தமிழ்நாடு பேரூராட்சி...

கரூர் அருகே பேரூராட்சி பகுதிகளுக்கு சிறப்பான திட்டங்களை தீட்டிய பேரூராட்சி பெண் செயல் அலுவலரை பழிவாங்கும் செயலுடன் அடிக்கடி பணி மாறுதல்களில் ஈடுபடும் பேரூராட்சி துறை இயக்குநரை கண்டித்து தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்...

Fwd: கரூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் சுகாதாரத்துறையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

கரூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் சுகாதாரத்துறையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் 20-09-18 karur health dep demo news Scripttt.docx <drive.google.com/file/d/1N32ud_tzDfyGfyt0Fx6un77UiYHu4wCJ/view?usp=drive_web> 20-09-18 karur...

Fwd: கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது 20-09-18 Karur perumal koil thirukkalyanam news... <drive.google.com/file/d/1_q3MgmVH7nhYDYHB2R-dn8Bk8Kbaukto/view?usp=drive_web> 20-09-18 Karur perumal koil...
- 2026

Recent articles