சற்றுமுன்

நான் வருவதற்கு நீங்கதான் ஏதாவது செய்யவேண்டும்: கமல் ஹாசன்

மதுவைg கொடுத்து மயக்கி வைத்திருந்தனர். அந்த நிலை இனி மாறும். நான் வருவதற்கு நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும். பின்பு நாமாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு.

ஜெ.தீபா கணவர் குறித்து ஆணையரிடம் ‘பகீர்’ புகார் கொடுத்த ஓட்டுநர் ராஜா!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து தன்னை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தீபாவுக்கும் தமக்குமான நட்பு தொடர்கிறது என்றார் ராஜா.

காற்றாலை மின்சாரத்தில் ஊழல்: தங்கமணி பதவி விலகுவாரா? ஸ்டாலின் கேள்வி!

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கான கடன்கள் நிறுத்தம்!?

நபார்டு மூலம் தங்களுக்கு நேரடியாக கடன் வழங்கக்கோரியும், உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் நகைக்கடன், பயிர் கடன்

ரோந்து சென்ற காவலரைத் தாக்கிய ரௌடி கைது; ஒருவன் தப்பி ஓட்டம்

விசாரணையில் ஈடுபட்ட. காவலர் பாண்டியை தாக்கிய ராகவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உடன் இருந்த ரௌடி ரெங்கன் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க… தில்லி மெட்ரோ ரயிலில் மோடி பயணம்!

தில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2026

கௌரவ டாக்டர் பட்டம் வேண்டாம்… மறுத்த சச்சின்!

கோல்கத்தா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார்.

Fwd: கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வலம் வந்தார்

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் புரட்டாசித்திருவிழாவினை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வலம் வந்தார் 21-09-18 Karur Perumal Koil Kuthirai Vahanam Fe... <drive.google.com/file/d/13EsDmp7WyfE84sGjbUID6mdH_RgG-MvZ/view?usp=drive_web>...

இளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தம் கொடுக்கும் கிழட்டு கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் போலீஸ் விசாரணை!

கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’அடிக்கு பயந்து ஒதுங்கும் முதல்வர்’! லொடுக்கு பாண்டி மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்..!

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ., ஆகியுள்ள கருணாஸ்.  இதை அடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்...

தாமிரபரணி புஷ்கர விழா சிறப்பாக நடைபெற அரசு கவனம் செலுத்த வேண்டும்: ராம.கோபாலன்

பல லட்சம் பேர் கூடும் இத்திருவிழாவில் அரசு மிகுந்த கண்காணிப்போடு இருந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நான் அடிச்சிருவேனோன்னு முதல்வரே பயப்படுறாரு! போலீஸ் குறித்து அவதூறு! கருணாஸ் எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு!

மேலும், கருணாஸின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. கருணாசின் பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
- 2026

Recent articles