சற்றுமுன்

Fwd: கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் – விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சி

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் – விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை நிகழ்ச்சி 18-09-18 Karur Vishwakarma...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு

இந்த அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2250 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர்.

Fwd: கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது

கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது 17-09-18 Karur Vishwakarma jeyanthi Abishekam N... <drive.google.com/file/d/1VG0gcRpLycTEp6lMFSrgbiLQ2J7pYiiF/view?usp=drive_web> 17-09-18 Karur Vishwakarma...

கரூர் விபத்துக்கள் – ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கரூர் அருகே தினந்தோறும் நடைபெறும் விபத்துக்கள் – இரண்டு மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இணையுமிடத்தில் கட்டப்பட்ட பாலத்தின் கீழே ரவுண்டானா இல்லாமல், ஒரே வழித்தடம் மட்டுமே இருப்பதினாலும் இந்த நிலை என்றும்,...

ஈவேரா., சிலை அரசியல்; சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்க ஸ்டாலின் வேண்டுகோள்

ஆகவே, உடனடியாக அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதோடு, இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்!

Fwd: கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பகலிலும் எரியும் தெருவோர மின் விளக்குகள் ! நகரில் மின் கோபுர விளக்குகள் பகலில் எரிவதினால் நகராட்சிக்கு பணம் செலவு – கண்டுகொள்ளுமா ? கரூர்...

கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பகலிலும் எரியும் தெருவோர மின் விளக்குகள் ! நகரில் மின் கோபுர விளக்குகள் பகலில் எரிவதினால் நகராட்சிக்கு பணம் செலவு – கண்டுகொள்ளுமா ? கரூர் மாவட்ட...
- 2026

தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை

மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜாவின் வாதம் சரி; ஆனால் வார்த்தை தவறு!: தமிழிசை!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஹெச். ராஜா பேசியது குறித்து இருவேறு தகவல்கள் உள்ளன. உண்மை கண்டறிந்த பின் எனது கருத்தைக் கூறுகிறேன். ஹெச்.ராஜா பேசியது சரி, ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் உடன்பாடில்லை என்றார்.

ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது

அரை நூற்றாண்டுக்கு முன்னர் ராமர் கடவுளா எனக் கேட்டு, அவரது உருவப் படத்துக்கு காலணி மாலை போட்டும், விநாயகர் உருவத்தை சாலையில் போட்டு உடைத்தும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது.

எச்.ராஜாவுக்கு எதிராக தாமாக நடவடிக்கை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மேலும், நீதிமன்றத்தில் முறையீடு செய்த 3 வழக்கறிஞர்களிடமும், இது குறித்து போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதி அறிவுரை கூறினார்.

Fwd: கரூர் அருகே மூடப்பட்டு இயங்காத கல்குவாரிகளில் கொட்டப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளினால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் நிலை ! கால்நடைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, தற்போது பெய்து வரும்...

கரூர் அருகே மூடப்பட்டு இயங்காத கல்குவாரிகளில் கொட்டப்படும் அபாயகரமான மருத்துவக் கழிவுகளினால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவாகும் நிலை ! கால்நடைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, தற்போது பெய்து வரும் மழைகளினாலும்,...
- 2026

Recent articles