சற்றுமுன்

வாராணசியில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி!

வாராணசி மாவட்டத்தின் காசி வித்யபீட் ப்ளாக்கில் அமைந்துள்ள நரவூர் கிராமத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் சந்தித்து உரையாடுவார் மோடி என்று பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் ஞ்யானேஷ் ஜோஷி தெரிவித்தார்.

நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7

ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழப்பு

ஓசூர் அருகே விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி திண்டுக்கல் இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது: எஸ்பி., அருண் சக்திகுமார்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலவரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் பேட்டி...

சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பாதீர்கள்: நெல்லை ஆட்சியர் கண்டிப்பு!

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 

பரமசிவனிடம் கேள்வி பாணங்கள்

ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் ஒருவர் மகாகவி தூர்ஜடி. அவர் தெலுங்கில் எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சதகத்தில் பரமசிவன் மேல் கேள்வி பாணங்களை விடுத்து தன்னை...
- 2026

Fwd: தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் 3 ஆம் திருநாள் பல்லாக்கு நிகழ்ச்சியில் வெள்ளி ஹனுமந்த வாகனம் வீதி உலா நிகழ்ச்சி

தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தாந்தோன்றிமலை பெருமாள் ஆலயத்தில் 3 ஆம் திருநாள் பல்லாக்கு நிகழ்ச்சியில் வெள்ளி ஹனுமந்த வாகனம் வீதி உலா நிகழ்ச்சி 16-09-18 Karur perumal koil velli hanumantha va......

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

Fwd: வாகனங்கள் பழுதாகி நின்றால் சேப்டிக்காக வைக்க வேண்டிய டிராபிக் கோன்களை வாகனங்களை நிறுத்தாதவாறு வைத்த நூதன நடவடிக்கை ? கரூரில் செல்லூர் ராஜூவின் விஞ்ஞான வளர்ச்சியா ? சாலையின் இருபுறத்தினையும் பிரிக்கும்...

வாகனங்கள் பழுதாகி நின்றால் சேப்டிக்காக வைக்க வேண்டிய டிராபிக் கோன்களை வாகனங்களை நிறுத்தாதவாறு வைத்த நூதன நடவடிக்கை ? கரூரில் செல்லூர் ராஜூவின் விஞ்ஞான வளர்ச்சியா ? சாலையின் இருபுறத்தினையும் பிரிக்கும் செண்டர்...

Fwd: 10-க்கு மேற்பட்ட ஆடுகள் கோழிகளை வெறிநாய் கடித்து அட்டகாசம் கண்டுகொள்ளாத தாராபுரம் நகராட்சி . தொடர் நாய்களின் அட்டகாசத்தால். மனிதர்கள் ஆடு மாடு கோழிகளை நாய்கள் கடிப்பதால் தாராபுரம் பொதுமக்கள் பீதி

10-க்கு மேற்பட்ட ஆடுகள் கோழிகளை வெறிநாய் கடித்து அட்டகாசம் கண்டுகொள்ளாத தாராபுரம் நகராட்சி . தொடர் நாய்களின் அட்டகாசத்தால். மனிதர்கள் ஆடு மாடு கோழிகளை நாய்கள் கடிப்பதால் தாராபுரம் பொதுமக்கள் பீதி15.9.2018-TIRUPUR-DHARAPURAM-DOG-ATTACK-NEWS.docx

Fwd: 10-க்கு மேற்பட்ட ஆடுகள் கோழிகளை வெறிநாய் கடித்து அட்டகாசம் கண்டுகொள்ளாத தாராபுரம் நகராட்சி . தொடர் நாய்களின் அட்டகாசத்தால். மனிதர்கள் ஆடு மாடு கோழிகளை நாய்கள் கடிப்பதால் தாராபுரம் பொதுமக்கள் பீதி

10-க்கு மேற்பட்ட ஆடுகள் கோழிகளை வெறிநாய் கடித்து அட்டகாசம் கண்டுகொள்ளாத தாராபுரம் நகராட்சி . தொடர் நாய்களின் அட்டகாசத்தால். மனிதர்கள் ஆடு மாடு கோழிகளை நாய்கள் கடிப்பதால் தாராபுரம் பொதுமக்கள் பீதி15.9.2018-TIRUPUR-DHARAPURAM-DOG-ATTACK-NEWS.docx

Fwd: புதுச்சேரி மாநிலத்தில் மக்காதா பாலீதீன் பைகளை தடை செய்வதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி...

புதுச்சேரி மாநிலத்தில் மக்காதா பாலீதீன் பைகளை தடை செய்வதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்...
- 2026

Recent articles