சற்றுமுன்

தந்தை கண் முன் பரிதாபம்.. காருக்குள் மயங்கிய நிலையில் மரணித்த மகன்!

இதைத் தொடர்ந்து அவர் தந்தை செல்ஃபோன் லோகேஷன் காட்டிய இடத்தில் சென்று பார்த்ததில் காரின் உள்ளே மயங்கிய நிலையல் ரக்ஷித்தை கண்டுள்ளார்.

தூய்மையான இந்தியா உருவாக்குவதே லட்சியம்: பிரபலங்களுடன் மோடி பேச்சு!

தூய்மையே சேவை - என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காணொளிக் காட்சியின் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களுடன் உரையாடினார்.

எடப்பாடியாரின் காஞ்சிபுரம் விசிட்: வாய்மொழி உத்தரவால் விழி பிதுங்கும் அதிகாரிகள்!

காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காஞ்சிபுரம் வந்துள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் அண்ணாதுரை பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Fwd: கரூர் நகரின் வழியாக விநாயகர் சிலைகள் சுமார் 300 சிலைகள் ஊர்வலம் – விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிகழ்ச்சிகளில் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது

கரூர் நகரின் வழியாக விநாயகர் சிலைகள் சுமார் 300 சிலைகள் ஊர்வலம் – விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிகழ்ச்சிகளில் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது 15-09-18 Karur Vinayakar Chadurthi Vizarjanam...

கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

Fwd: நமக்கு மேலே கடவுள் இருக்கான் என்பதை நாம் நம்புகின்றோமோ, இல்லையோ, ஆனால் சி.சி.டி.வி கேமிரா உள்ளது – ஆகவே, செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள் – கரூரில்...

நமக்கு மேலே கடவுள் இருக்கான் என்பதை நாம் நம்புகின்றோமோ, இல்லையோ, ஆனால் சி.சி.டி.வி கேமிரா உள்ளது – ஆகவே, செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள் – கரூரில் நீதிபதி...
- 2026

காங்கிரஸ் விட்டுச் சென்ற ரூ.1.44 லட்சம் கோடி கடன் மோடி அரசுக்கு பெரும் சுமை!

உலகில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் கடன் பிரச்னையால் பாஜக., அரசால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை.

ம.பி.யின் சைபி மசூதியில் பிரதமர் மோடி பேச்சு!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபலமான சைஃபீ மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது உரையை அங்கே நிகழ்த்தினார்.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது...

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

விநாயகர் மீது கல்லெறிந்ததால்… பிளவுபட்டுள்ள ஊர்!

ஊரில் உள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒரே கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இஸ்ரோ நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை

நம்பிநாராயணன் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,  நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 

அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,!

அரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு... 
- 2026

Recent articles