சற்றுமுன்

சால்வை வேண்டாமே …, தொண்டர்களிடம் மறுத்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ,மேலும் அவருக்கு தொண்டர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்க வந்ததனர் அவர்களிடம் சால்வை வேண்டாம் ,என மறுத்து விட்டார் தலைவரே சால்வை வேண்டாம்

ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதால் மோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அமைச்சர்...

நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே – நீதிபதி கிருபாகரன் கேள்வி

நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை...

சர்வதேச T-20 போட்டியில் அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்த பின்ச்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்...

சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பதை தடுக்க சட்ட ரீதியான அணுகப்படும்: கமல்ஹாசன்

சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான அணுகுமுறைக்கு தயாராக...

நேபாள பனிப்பொழிவில் சிக்கிய இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரம்!

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.கைலாஷ்...
- 2026

ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

கோலாலம்பூர்: ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதை அடுத்து அவரை நாட்டை...

ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப் படும் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!

பொருள்கள் வாங்கவில்லையானால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட விவகாரத்தில் உணவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.  ரேசன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்து...

இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைப்பதற்கு அன்புமணி எதிர்ப்பு!

இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  எதிர்ப்பு...

சசிதரூர் ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும்

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான...

குறை கேட்டும் மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு...

லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள...
- 2026

Recent articles