சற்றுமுன்

தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் மானியம் மூலம் 2018-19 ஆம் ஆண்டுகளில் 3,728 பேர் பயனடைவார்கள்...

மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், லகத்தில் தமிழக வரலாற்று நூல்கள் இல்லை; இந்தி, ஆங்கிலம்,...

தட்கலில் விண்ணப்பித்து விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் : அமைச்சர் தங்கமணி

தட்கல் முறையில் விண்ணப்பித்து இந்த மாதத்திற்குள் விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் என பேரவையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், சேலம் மாநகராட்சி முன் வந்தால்...

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ

ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர...

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது-அமைச்சர் காமராஜ்

3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் வெளியிட்டுள்ளது இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று திமுகாவின் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். இதற்கு சட்டப்பேரவையில்...

515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515...
- 2026

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார்: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு...

முத்தரப்பு T-20 : ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க ஜிம்பாப்வே வந்துள்ளது. ஹராரேவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை 74...

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிடன் - சுவிட்சர்லாந்து அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும்...

சேலத்தில் இன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு

சேலம் கோட்டை மைதானத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது. கோட்டை மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்,...

சென்னை-விழுப்புரம் பிரிவு பொறியியல் பணி: இன்று ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-விழுப்புரம் பிரிவில், ஒட்டிவாக்கத்துக்கும் கருங்குழிக்கும் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுகின்றன. மேல்மருவத்தூர்-விழுப்புரத்துக்கு முற்பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்-மேல்மருவத்தூருக்கு மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும்...

8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு: இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா அறிவிப்பு

எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவள்ளூரில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்...
- 2026

Recent articles