சற்றுமுன்

வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

அமெரிக்காவில், வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமைப் படுத்தியதாக வந்த புகாரை அடுத்து வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ்...

திருவனந்தபுரத்தில் பாஜக., அலுவலகம் மீது குண்டு வீச்சு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது புதன்கிழமை வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்தத் தாக்குதலில், பாஜக அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது....

ஓணம் பண்டிகைக்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14 -ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு அரசு உத்தரவுப்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக அக்டோபர் 8 -ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள்,...

எஃப்.ஐ.ஆர்.,ஐ பதிவு செய்த 24 மணி நேரத்தில் இணையத்தில் ஏற்ற உத்தரவு

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள (எஃப்ஐஆர்), பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.தில்லியில்...

கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா

கடல் பகுதியைக் கண்காணிப்பதற்காக கார்டியன் ரகத்தைச் சேர்ந்த 22 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விரைவில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் "ஜெனரல் அடோமிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து கார்டியன் ரக 22...

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு...
- 2026

தமிழகத்தில் மேலும் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன...

டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., எல்லாம் இனி செல்போனில்! : போலீஸாரிடம் ’தொங்க’ வேண்டாம்!

டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கான...

அக்டோபரில் சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்!

அக்டோபர் மாதம் சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடைபெறும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை...

பிரபாகரன் மிகவும் நல்லவர்: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர் என்று ஓய்வு பெற்ற இலங்கை ராணுவ தளபதி கமால் குணரத்ன புகழ்ந்து தள்ளியுள்ளார்.விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போரில்...

காவிரியில் கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: காவிரியில் நீர் திறப்பு தமிழகத்துக்கான வெற்றி என்றும், கூடுதல் நீர் பெற நடவடிக்கை வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,000...

ஆந்திரா – தெலங்கானா மாநில புதிய நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

- ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:- ஆந்திர மாநிலத்தின்...
- 2026

Recent articles