சற்றுமுன்

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியாவில் சிந்தனை மற்றும் சுதந்திர மீறல்கள் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்....

வைகோவின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவரது  இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.வைகோவின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய 1,525 பேரை கைது செய்த  காவல்துறை

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அமைச்சர் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தடையை...

வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்தில் முதியவர் பலி : மூவர் கைது

கோவையில் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். கோவை, செல்வபுரம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர்...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க ஊடகத் துறையினருக்கு லஞ்சம்?

புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். இந்த...

சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர்...
- 2026

அம்பேத்கர் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு

சென்னை:அம்பேத்கரின் 125 வது ஆண்டு, தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு ஆகியவற்றை வெகுவிமரிசையாகக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக ஆர்.எஸ்.எஸ்....

உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசனும் இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன் குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசம்!

    தில் இருந்தால் நேரடியாக பேசனும்.இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். என ஹசீனா சையத்துக்கு எதிராய்நடிகை குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசமாய் திருப்பூரில் காங்கிரஸ் மாநாட்டில்...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெறவிருக்கும் தமிழக திருநங்கை

  சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார்.   காவல் உதவி ஆய்வாளர்...

ராமர் பிறந்தது அயோத்தியில் இல்லை பாகிஸ்தானில்தான் : அப்துல் ரஹீம் குரேஷி்

      அகில இந்திய முஸ்லிம் சட்டவாரிய துணை பொதுச்செயலரும் செய்தித் தொடர்பாளருமான அப்துல் ரஹீம் குரேஷி் இந்து கடவுளான ராமர் பிறந்தது பாகிஸ்தானில்தான்... அயோத்தியில் இல்லை என்று தன்னுடைய புத்தகத்தில்...

நமக்கு நாமமே : ஸ்டாலினை கிண்டல் செய்த பிரேமலதா

நாமக்கல்: தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி வித்தை காட்டும் ஒருவர் “நமக்கு நாமமே” என்பதை உணர வேண்டும் என்று பிரேமலதா, திமுக., பொருளாளர் மு.க. ஸ்டாலினை...

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டல் : மு.க.ஸ்டாலின்

      திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தைராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மேற்கொண்டு மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடிய போது அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின்...
- 2026

Recent articles