சற்றுமுன்

குடும்பத் தகராறில் மூதாட்டியின் முதுகில் செருகிய கத்தி அறுவை சிகிச்சையில் அகற்றம்

சேலம்:குடும்பத் தகராறில் மூதாட்டி ஒருவரின் முதுகில் குத்தப்பட்ட கத்தி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சேலம் சேலம் மாவட்டம் குகை நல்லாயி தெருவைச் சேர்ந்த 60 வயது லோகாம்பாளுக்கும் கணவர் சித்த ஆசாரிக்கும்...

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ டிராக்டர் மோதல்

பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதல்: 2 பேர் பலத்த காயம் பாவூர்சத்திரம் அருகே நேற்றிரவு  ஆட்டோ மீது டிராக்டர் மோதியல் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.  பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர்...

விஜயகாந்த் கூட்டத்தில் தீக்குளித்த தொண்டர் மரணம்

மதுரை:விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில்,...

சுவாமி தயானந்த சரஸ்வதி மஹாசமாதி அடைந்தார்

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மகா சமாதி. கோவை ஆர்ஷ வித்யா குருகுல தயானந்த சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை இரவு மகா சமாதி அடைந்தார். கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுல...

அவையில் என் புடவையைப் பிடித்திழுத்தார்கள்: விஜயதரணி குற்றச்சாட்டு

சென்னை:அதிமுக எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் என் புடவையைப்  பிடித்திழுத்தார்கள் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இடையே நேற்று...

முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்...
- 2026

என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி: மு.க. ஸ்டாலின்

சென்னை : என் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கும் முதல்வருக்கு நன்றி என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்!பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிடுவது எல்லாம் அவரது சொந்தக் கருத்துக்கள்தானா என அவர் விளக்க வேண்டும் என்று முதல்வர்...

அவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்றம்

தமிழக சட்டசபையில், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, சபாநாயகர் தனபால், சபையிலிருந்து வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோடியின் அமெரிக்க பயணம் நாளை துவக்கம்

அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணமாகும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நாளை துவக்க உள்ளார். நாளை(செப்., 23) அயர்லாந்து செல்லவுள்ள மோடி, அங்கு தனது நிகழ்ச்சிகளை...

மு.க.அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கைது

சென்னை: மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி, இன்று மும்பையின் புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்யப்பட்டார். மதுரையில் திமுகவின்...

மது, ஊழல், ஏழ்மை இல்லாத ஆட்சி அமைய உறுதி ஏற்பு: பாமக மாநாட்டு தீர்மானம்!

திருச்சி: 2016 ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடு என திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக் கிழமை இன்று பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் : வறுமை இல்லாத, வளமையும், செழுமையும்...

பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த விஷ்ணுப்பிரியா (வயது 27) நேற்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது ஊடகத்தினரிடையேயும் மக்களிடையேயும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு பிரியாவின்...
- 2026

Recent articles