சற்றுமுன்

தமிழகத்தை மீண்டும் வாட்டும் மின்வெட்டு: ராமதாஸ்

சென்னை:தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு வாட்டுவதாகவும், அரசு அதை மூடி மறைப்பதாகவும் கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.அவர் இன்று இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், ...

தீவிரவாத அமைப்பால் உலகுக்கு அச்சுறுத்தல் : இந்திய பிரதமர்  மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர்  மோடி, ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்து இந்தியா-ஜோர்டான் இடையிலான பரஸ்பர உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக  ஆலோசனை...

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு அறுவை சிகிச்சை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின்...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது : அ.தி.மு.க அரசு திட்டவட்ட அறிவிப்பு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். பூரண மதுவிலக்கு கேட்டு, எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு, அரசு...

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வருவாயை தணிக்கை செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை... அரசு அங்கீகாரத்துடன் பகல் கொள்ளை அடிக்கப்படுவதற்கு சிறந்த...

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மானம்: ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது- ராமதாஸ்

இலங்கை போர்க்குற்ற விசாரணை தீர்மான விவகாரத்தில் ஈழத் தமிழரை அமெரிக்கா ஏமாற்றி விட்டது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று தொடர்பாக எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்த இரண்டாவது...
- 2026

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை ஆளும்...

சிறந்த விஞ்ஞானியாக நெல்லைக்காரர்

சிறந்த விஞ்ஞானி விருதுநெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர்...

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: மூன்று இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது. இதில் மூன்று இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலத்தை...

புதிய பஞ்சலோக தகடுகள் சபரிமலை 18 படிகளில் பதிக்கும் பணி தொடக்கம்!

சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை,...

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் 350 பேர் பலி; 500 பேர் காயம்

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 350 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்கா மசூதிக்கு வெளியே இச்சம்பவம் நடைபெற்றதாக சவுதி அரேபிய டிவி...

மெக்கா மசூதி அருகே கூட்ட நெரிசல்: 220 பேர் உயிரிழப்பு

ரியாத்:மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதிலும்...
- 2026

Recent articles