சற்றுமுன்

படகில் குண்டு வெடிப்பு: மாலத்தீவு அதிபர் உயிர்தப்பினார்

மாலி:மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பயணித்த படகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் ஹஜ் புனித பயணத்தை...

தாயை நினைத்து கண்கலங்கிய மோடி: பேஸ்புக் தலைமையகத்தில் உணர்ச்சிப் பெருக்கு

தாயைக் குறித்து தனது பேச்சில் நினைவுகூர்ந்த மோடி, தாம் பேசும்போது உணர்ச்சிப் பெருக்கால் கண் கலங்கினார். அந்த ஓரிரு நிமிடங்கள் பேஸ்புக் தலைமையகத்தில் நிசப்தம் நிலவியது.நியூயார்க் பயணத்தை முடித்துக்கொண்டு கலிபோர்னியா சென்றடைந்த பிரதமர்...

வறுமை ஒழிப்புக்கு முதலிடம்: கலிபோர்னியாவில் மோடி உரை

சிலிகான் வேலி:அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சிலிகான் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக சாப் மையத்தில் கூடியிருந்த இந்தியர்களிடையே உரை ஆற்றினார். குட்ஈவ்னிங் கலிபோர்னியா...

கழிவறை கட்ட ரூ.100 கோடி: கேரளத்துக்கு வழங்குகிறார் அமிர்தானந்த மயி

கொல்லம்:கேரளத்தில் கழிவறை வசதிகளை பரவலாக்க, கழிவறைகளைக் கட்ட ரூ.100 கோடி அளிப்பதாக அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்த மயி மடம் உள்ளது. இங்கே...

சிவ புராணம்-வரிகள்.

சிவ புராணம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!  இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்...

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் நெருக்கடி: யுவராஜ் வெளியிட்ட ஆடியோ

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில், அவரது உயரதிகாரிகளால் தற்கொலைக்கு நிர்பந்தப் படுத்தப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று குற்றம் சாட்டி யுவராஜ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.இன்று...
- 2026

சோ குறித்த செய்தி: ஆயிரம் முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு

பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

மனைவியின் பேச்சை நான் கேட்காததால் இப்போது அனுபவிக்கிறோம் : விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி அமைப்பது குறித்து மனைவி அளித்த அறிவுரையை கேட்காததால் அதற்கான பலனை அனுபவித்து வருகிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், தே.மு.தி.க.,...

காவல்துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில் தமிழகம்: ராம.கோபாலன் வேதனை

சென்னை: காவல் துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில்... தமிழகம் எங்கே போய்க்  கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சிக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை...புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள...

விஷ்ணு பிரியா தற்கொலை: தலைமறைவாக உள்ள யுவராஜ் முக்கிய ஆடியோ தகவல்

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா,  வற்புறுத்தலின் பேரில்தான்  தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்....

சோ நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர்

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள...

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்ற அரசின் அறிவிப்புக்கு தமிழருவி மணியன் கண்டனம்

சென்னை:மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக...
- 2026

Recent articles