சற்றுமுன்

ஜக்மோகன் டால்மியாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

கோல்கத்தா:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைவர் ஜக்மோகன் டால்மியா நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு கோல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை போர்க்குற்றம் – பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும்: ராமதாஸ்

சென்னை:

இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடித்தால் தமிழர்களுக்கு அவமானம்: இந்து முன்னணி

சென்னை: திப்பு சுல்தான் படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று இந்துமுன்னணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின்...

கோவையில் கைதான கேரள மாவோயிஸ்டுகள்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

கோவை: கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் உளவுத்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி உள்ளிட்டோர்...

சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு

பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி....

ஜெயலலிதா தப்ப முடியாது; மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்: சுப்பிரமணிய சாமி

கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாது, அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. பாஜக.,வின் மூத்த தலைவர்...
- 2026

வணிகவரித் துறை அதிகாரிகளிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளில் இருந்து வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.... ...

சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்ட முடிவு

ராமேஸ்வரம்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்...

அங்கே வாங்கி இங்கே விற்று மறைமுக கொள்ளை; முதல்வர் தலையிடாவிடில் போராட்டம்: ஆவின் குறித்து கருணாநிதி

சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் வாங்காமல் அவர்களை தனியாரிடம் பாலை விற்பதற்கு கட்டாயத்தை ஏற்படுத்தி, தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி, ஆவினில் மறைமுக கொள்ளை நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர்...

கோடைகால சிறப்பு ரயில்கள்: சென்னை முதல் நெல்லை வரை இயக்கம்

சென்னை: நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூரிலிருந்து கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. 10, 12 ஆம்...

தமிழகத்தை சீரழித்ததில் தி.மு.க.வுக்கு பங்கில்லையா? ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தமிழகத்தை சீரழித்துச் சிதைத்ததில், தி.மு.க.வுக்குப் பங்கில்லையா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மடல் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பு... அன்புள்ள தி.மு.க....

அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம்

சென்னை: சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுடன் தகிக்கும் அக்னி நட்சத்திர காலம் இன்று துவங்கியது. நிராயண முறையில் சூரியன் 20 டிகிரி அதாவது பரணி 3 ஆம் பாதம் முதல் 43 டிகிரி...
- 2026

Recent articles