சற்றுமுன்

அறிவொளி மரணத்தில் அவதூறு பரப்பும் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு: அமைச்சர்

மருத்துவ அதிகாரியின் துயர மரணம் குறித்து தவறான தகவல் பரப்பி வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ...

தமிழக அரசு பரிந்துரைத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்குமாம்!

சென்னை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி...

நீதிமன்றம் தீர்ப்பு கூறினாலும் பேஸ்புக் ஸ்டேடஸில் சமூக அக்கறை வேண்டும்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தாலும், பேஸ்புக், டுவிட்டரில் கருத்துக்களை பதிவிடும் போது கவனமாக இருக்க வேண்டும்; நமக்கும் சமூக அக்கறை அவசியம் வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்: முழு விவரம்

சென்னை: தமிழக அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல்...

மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்...

வேலூர் சாலைவிபத்தில் இளைஞர் பலியான சம்பவம்: துரை முருகன் மீதான வழக்கை திரும்பப் பெற கருணாநிதி கோரிக்கை

சென்னை: வேலூர் சாலை விபத்தில் இளைஞர் மரணமடைந்த சம்பவத்தில், தவறுக்கு நியாயம் கேட்டவர்கள் மீதே வழக்கா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
- 2026

வெளிநடப்புக்குக் காரணம் என்ன?: அவையில் வழங்க இருந்த அறிக்கையை வெளியிட்டு ஸ்டாலின் விளக்கம்

சென்னை: இன்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தாங்கள் ஏன் வெளிநடப்பு செய்தோம் என்றும், தமிழக அரசின் நிதி...

தமிழக பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து...

தமிழக பட்ஜெட் தாக்கல்: வழக்கம் போல் அம்மா புகழ்; திமுக வெளிநடப்பு!

சென்னை: முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்லவம் 2015...

பலாத்காரத்தால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி,...

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை தவறு: கருணாநிதி

  சென்னை: நிலம் கையகப் படுத்தல் தொடர்பில், தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்....

இன்று மீண்டும் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக...
- 2026

Recent articles