சற்றுமுன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை : தங்கம் விலை வியாழக்கிழமை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வௌ்ளி சந்தையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை...

நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு திரும்பப்பெற உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மத்திய அரசு மேற்கொண்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தைத் திரும்பப் பெறுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது. தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில்...

மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் ... ஏழை எளிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு...

குஷ்புவுக்கு கிட்டப் பார்வை: தமிழிசை பதிலடி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நடிகை குஷ்புவுக்கு கிட்டப்  பார்வை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். பாஜகவுக்கு...

ஜெயலலிதா புகழ்பாடும் பட்ஜெட் உரை: மு.கருணாநிதி

தமிழக அரசின் பட்ஜெட் வெறும் வாய்ஜால ஏமாற்று வேலை என்றும், ஜெயலலிதா புகழ்பாடும் அறிக்கை என்றும் திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்த கருத்துகள்... தமிழக...

ஏற்றமும் ஏமாற்றமும் கலந்துள்ளது: பட்ஜெட் குறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் கருத்து

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள தமிழக பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், சிலவற்றுக்கு வரவேற்பு தெரிவித்தும், சிலவற்றுக்கு ஏமாற்றத்தையும்...
- 2026

பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும்: பி.தனபால்

சென்னை தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். தமிழக அரசின் 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு,...

பட்ஜெட் – மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளது: மார்க். கம்யூனிஸ்ட்

சென்னை: தமிழக பட்ஜெட் மாநில உண்மை நிலையை மூடி மறைத்துள்ளதாக மார்க். கம்யூனிஸ்ட் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில்...

4 ஆண்டாக அறிவிக்கப்பட்டதே இப்போதும்; மக்களுக்குப் பயனற்ற பட்ஜெட்: வைகோ

சென்னை: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, நான்கு ஆண்டுகளாக அறிவித்ததை இப்போதும் அறிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இன்று...

தமிழக பட்ஜெட் கடனில் மூழ்கடிக்கும் வெற்று அறிக்கை: ராமதாஸ் கருத்து

சென்னை: தமிழக அரசின் 2015-2016 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உதவாத, கடனில் மூழ்கடிக்கும் வெற்று அறிக்கை என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் வெளியிட்ட அறிக்கை:...

வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு தேவை: மாணவி தொடர்ந்தார் வழக்கு

சென்னை : தற்போது நடந்து வரும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானது. ஆசிரியர் சிலர் அந்த வினாத்தாளை உலவ விட்டதால், கணிதத் தேர்வை மீண்டும்...

விடுதலையான தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள்

ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்று மண்டபம் வருகிறார்கள் கடந்த 20–ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர்...
- 2026

Recent articles