சற்றுமுன்

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாளை தமிழ்நாட்டில் கடையடைப்புக்கு அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை...

அன்புமணி மீதான சுங்கச் சாவடியை தாக்கிய வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: சுங்கச் சாவடியைத் தாக்கியதாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. பாம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி...

மேகதாது: கர்நாடக முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த பேரவையில் தமிழக முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த...

உயர்நீதிமன்ற தட்டச்சர் பணியிட தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தகவல்!

உயர் நீதிமன்ற தட்டச்சர் பணியிட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு; சென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 139 காலிப்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக...

நாளை முழு அடைப்பு: த.மா.கா. கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: நாளை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப் படவுள்ள முழு அடைப்புக்கு த.மா.கா., ஆதரவு அளித்து கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே....
- 2026

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த முறை ஏப்.6ஆம் தேதிதான் சம்பளம்!

சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, சம்பளம்,...

வேளாண்துறை ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: வேளாண் துறை ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:...

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்க எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 'வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க, 'எஸ்.எம்.எஸ்.,' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:...

சட்டீஸ்கர்: 29 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

ராய்புர், சட்டீஸ்கர் மாநில சட்டமன்றத்தில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அவையை நடத்தவிடாமல்...

சனிக்கிழமை கடையடைப்பு: முதல்வருடன் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மார்ச் 28ம் தேதி முழ்க் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து...

இந்திய அணி வெற்றிபெற நாக்கை அறுத்த ரசிகர்

வேலுர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என கூறி தனது நாக்கை துண்டித்து வேடியப்பன் சாமிக்கு காணிக்கை செலுத்தி...
- 2026

Recent articles