சற்றுமுன்

நிலம் கையகப்படுத்தும் சட்டம்- மோடியின் வானொலி உரை பொய்: ஜெய்ராம் ரமேஷ்

சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு தாங்கள் அளித்த ஆதரவை அதிமுக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து மோடி ஆற்றிய...

‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு இல்லை: நீதிமன்றம் செல்கிறார் உதயநிதி

சென்னை: 'நண்பேன்டா' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'நண்பேன்டா'...

விற்பனைக்கு தயார் நிலையில் ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்

சென்னை: ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர்...

விஷன் – 2023: வெள்ளை அறிக்கை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

சென்னை: விஷன் - 2023 இலக்குகளை எட்ட அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டை இந்தியாவின்...

முழு அடைப்பு: காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு

கர்நாடக மாநில அரசு மேகதாது பகுதியில் புதியஅணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில், காவிரி பாசனப் பகுதிகளில் ஆதரவு காணப்பட்டது. மற்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள்...

திருவாரூரில் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் பேருந்து நிலையம் முன்னர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக., காங்கிரஸ், மதிமுக., வினர் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்படுகிறது.
- 2026

நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. களக்காடு, பாவூர் சத்திரம், செங்கோட்டை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் நகைக்கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 150 பேர் கைது

நாகப்பட்டினம்: மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் முழு அடைப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை நாகையில் காரைக்கால்-வேளாங்கண்ணி ரயிலை மறிக்க முயன்ற...

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும்...

66ஏ சட்டப் பிரிவு: நான் மட்டுமே பொறுப்பு அல்ல என்கிறார் ஆ.ராசா

சென்னை: 66ஏ சட்டப்பிரிவுக்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ...

வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கு இ-சேவை மையம் தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்கல் தொடர்பான இ-சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மையம் செயல்படும். இதனை தலைமை தேர்தல் அதிகாரி...

இந்த்ரதனுஷ்- தடுப்பூசி முகாம் ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு...
- 2026

Recent articles